

ஈரோட்டில் நடைபெற்ற அரசு விழாவில் பேசிய வீடியோவை எக்ஸ் தள பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.
அதில்," தாய்மொழி பற்று குறித்து தமிழ்நாட்டிற்கு ஆளுநர் பாடம் எடுக்க வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாய்மொழிப் பற்று குறித்து தமிழ்நாட்டுக்கு ஆளுநர் பாடமெடுக்க வேண்டாம்!#ErodeVisit pic.twitter.com/iw6LCGYEWx