புதுடெல்லி செல்கிறேன்; எனக்காக அல்ல - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிவு

இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல...நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல...
புதுடெல்லி செல்கிறேன்; எனக்காக அல்ல - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பதிவு
Published on

விருதுநகர் மக்களவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

இன்று காலை மதுரையில் இருந்து புறப்பட்டு புதுடெல்லி செல்கிறேன். எனக்காக அல்ல..

என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்கார்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காக ..

அகில இந்திய காங்கிரஸ் தலைவரிடமும்..

இந்தியாவின் எதிர்காலம் இன்றைய எதிர்கட்சி தலைவரிடமும் கருத்து சொல்ல ..

நம் உரிமையை மீண்டும் விட்டு கொடுத்து விட கூடாது என்று சொல்ல..

மதவெறி கும்மல் தோற்கடிக்க வேண்டும் அத்தோடு நம் தொண்டர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று சொல்ல.

நட்புக்கு தோழ் கொடுப்போம்.

உரிமைக்கு குரல் கொடுப்போம் என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com