விழுப்புரத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு

திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.
விழுப்புரத்தில் வரும் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு
Published on

விழுப்புரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிப்ரவரி 8ம் தேதி திமுக முகவர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞரணி மாநாடு, மகளிரணி மாநாடு, வாக்குச்சாவடி மாநாடு என பிப்ரவரி முழுவதும் அடுத்தடுத்த மாநாடுகளை திமுக நடத்துகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com