

உத்தரப்பிடறதேச மாநிலம் கான்பூரில் காரை எங்கு பார்க் செய்வது என்று எழுந்த வாக்குவாதத்தில் குடியிருப்பு சங்க செயலாளர் ஆர்.எஸ். யாதவின் மூக்கை ஷதீஜ் மிஸ்ரா என்பவர் கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
ஆர்.எஸ். யாதவ் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஷதீஜ் மிஸ்ரா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
कानपुर पार्किंग विवाद में की नरभक्षियों जैसी हरकत विवाद में रिटायर्ड इंजीनियर की नाक चबा डालीसोसाइटी के सचिव, फ्लैट मालिक में था विवादपहले थप्पड़ मारे, फिर नाक काट लीघटना अपार्टमेंट में लगे सीसीटीवी में हुई कैद बिठूर थाना क्षेत्र के रतन प्लैनेट अपार्टमेंट की घटना pic.twitter.com/j6wpKUZwpD