ஈரோடு கிழக்கு மற்றும் டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு

2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.டெல்லியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு மற்றும் டெல்லி தேர்தல் வாக்குப்பதிவு
Published on

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதோடு அயோத்தியின் மில்கிபூர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு இன்று காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதே போல் டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com