இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 31 ஜனவரி 2025

மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவ உற்சவம் ஆரம்பம். இன்று சுபமுகூர்த்த தினம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 31 ஜனவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-18 (வெள்ளிக்கிழமை)

பிறை: வளர்பிறை.

திதி: துவிதியை மாலை 4.30 மணி வரை. பிறகு திருதியை.

நட்சத்திரம்: அவிட்டம் காலை 8.07 மணி வரை. பிறகு சதயம்.

யோகம்: சித்தயோகம்.

ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம்: மேற்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சுபமுகூர்த்த தினம். மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவ உற்சவம் ஆரம்பம். கற்பக விருட்ச சிம்ம வாகனத்தில் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீஆண்டவர் அன்னை வாகன வீதியுலா. திருவானைக்காவல் ஸ்ரீசிவபெருமாளுக்கு உற்சவம் ஆரம்பம். ஆப்பூதி நாயனாருக்கு குரு பூஜை. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவப்பெருமாளுக்கு தொட்டி திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம், ஊஞ்சல் சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீவாகன வெங்கட்ராமன் சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரன், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்த ரிஷிஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-லாபம்

மிதுனம்-ஆதரவு

கடகம்-ஆக்கம்

சிம்மம்-வரவு

கன்னி-போட்டி

துலாம்-நன்மை

விருச்சிகம்-சுகம்

தனுசு- வாழ்வு

மகரம்-நட்பு

கும்பம்-உவகை

மீனம்- உண்மை

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com