இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 ஜனவரி 2025

இன்று தை அமாவாசை. திருவோண விரதம். திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 ஜனவரி 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-16 (புதன்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: அமாவாசை இரவு 7.21 மணி வரை பிறகு பிரதமை

நட்சத்திரம்: உத்திராடம் காலை 9.20 மணி வரை பிறகு திருவோணம்

யோகம்: அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று தை அமாவாசை. (ராமேசுவரம், வேதாரண்யம், திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்வது நன்று) திருவோண விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சியம்மனுக்கு வைர கிரீடம் சாற்றியருளல். திருப்பரங்குன்றம் முருகப் பெருமான் உற்சவம் ஆரம்பம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேம். திருபெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபால கர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உற்சாகம்

ரிஷபம்-முயற்சி

மிதுனம்-தாமதம்

கடகம்-தெளிவு

சிம்மம்-பக்தி

கன்னி-நிம்மதி

துலாம்- நற்செயல்

விருச்சிகம்-இன்பம்

தனுசு- போட்டி

மகரம்-இயல்பு

கும்பம்-கவனம்

மீனம்-ஆக்கம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com