இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 14 மே 2025

இன்று சுபமுகூர்த்த தினம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம்.
இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 14 மே 2025
Published on

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு சித்திரை-31 (புதன்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவிதியை நள்ளிரவு 2 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : அனுஷம் காலை 11.35 மணி வரை பிறகு கேட்டை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம், ஏரிகாத்த கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்

இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காலை மோகனாவதாரம். காரைக்குடி ஸ்ரீ கொப்புடையம்மன் காமதேனு வாகனத்தில் புறப்பாடு. வீரபாண்டி ஸ்ரீ கவுமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா. சோளசிம்மபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் விடாயாற்று.

ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் பால் அபிஷேகம். விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. திருப்பெந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளிங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு

ரிஷபம்-உயர்வு

மிதுனம்-உழைப்பு

கடகம்-ஈகை

சிம்மம்-செலவு

கன்னி-ஆதாயம்

துலாம்- லாபம்

விருச்சிகம்-வரவு

தனுசு- களிப்பு

மகரம்-மேன்மை

கும்பம்-சாந்தம்

மீனம்-பயணம்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com