முதன் முதலாக இந்தி பிக்பாஸுக்கு சென்ற தமிழ் நடிகை

முதன் முதலாக இந்தி பிக்பாஸுக்கு சென்ற தமிழ் நடிகை

Published on
அதே நாளில் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியும் தொடங்கியது.
அந்நிகழ்ச்சியில் முதல் முறையாக தமிழகத்தைச் சார்ந்தவரும், நடிகையுமான ஸ்ருதிகா அர்ஜுன் பங்கேற்றுள்ளார்.
2006 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தி பிக்பாஸ் சீசன் 1 முதல் இதுவரை நடந்த எந்தவொரு சீசனிலும் தமிழகத்தைச் சார்ந்தவர் பங்கேற்றது இல்லை.
ஆனால் அப்பிம்பத்தை உடைத்து ஒரு தமிழ் நடிகை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com