நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் - சுவேந்து அதிகாரி உறுதி

நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டால் மம்தா பானர்ஜியை தோற்கடிப்பேன் என சமீபத்தில் பா.ஜனதாவில் சேர்ந்த முன்னாள் மந்திரி சுவேந்து கூறியுள்ளார்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டி

மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட போவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார். அது, பா.ஜனதாவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியின் சொந்த தொகுதி ஆகும்.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் - ஜே.பி.நட்டா நம்பிக்கை

மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் 200 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெறும் என பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்
2021-க்கு பிறகு சிறைச்சாலை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அலுவலகமாக இருக்கும் - பாஜக மந்திரி பேச்சு

2021-ம் ஆண்டுக்கு பிறகு நீலம் மற்றும் வெள்ளை நிறத்தை கொண்ட அலிப்பூர் மத்திய சிறைச்சாலை தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அலுவலகமாக இருக்கும் என பாஜக-வை சேர்ந்த மத்திய மந்திரி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் என்னை ஒன்றும் செய்யமுடியவில்லை - பாஜக தலைவர் பேச்சு

கொரோனாவை போன்றே திரிணாமுல் காங்கிரசாலும் தன்னை ஒன்றும் செய்யமுடியவில்லை என்று மேற்குவங்காள பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரசில் இணைந்த மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்த பாஜக எம்.பி - அரசியலால் பிரிந்த குடும்பம்

மனைவி திரிணாமுல் காங்கிரசில் இணைந்ததால் அவரை விவாகரத்து செய்ய பாஜக எ.ம்பி முடிவு செய்துள்ளார். இதனால் குடும்பமே இரண்டாக பிரிந்துள்ளது.
கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை - சொல்கிறார் அமித்ஷா

மேற்குவங்காளத்தில் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் நாங்கள் ஈடுபடவில்லை என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் செயல்பாடுகளுக்குள் மத்திய அரசு வெட்கமின்றி தலையிடுகிறது - மம்தா தாக்கு

கூட்டாட்சி தத்துவம் மீதன உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு மேற்குவங்காள முதல்மந்திரி நன்றி தெரிவித்துள்ளார்.
’மோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்... வங்காளத்தை தங்கம் போன்று மாற்றுகிறோம்’ - அமித்ஷா பேச்சு

நரேந்திரமோடிக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்... 5 ஆண்டுகளில் வங்காளத்தை தங்கம் போன்று நாங்கள் மாற்றுகிறோம் என அமித்ஷா தெரிவித்துள்ளார்.
விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட மத்திய மந்திரி அமித்ஷா

மேற்கு வங்காளத்தில் விவசாயி வீட்டில் தரையில் அமர்ந்தபடி உள்துறை மந்திரி அமித்ஷா மதிய உணவை சாப்பிட்ட்டார்.
’தேர்தல் வரும் நேரத்தில் திரிணாமுல் காங்கிரசில் மம்தா மட்டும்தான் இருப்பார்‘ - அமித்ஷா கிண்டல்

தேர்தல் வரும் நேரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தா பானர்ஜி மட்டும்தான் இருப்பார் என உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாஜகவில் இணைந்த திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்தி அதிகாரி, 10 எம்.எல்.ஏ.க்கள்

திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் மந்திரி சுவேந்தி அதிகாரி இன்று பாஜகவில் இணைந்தார். அவரை தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மற்றும் பிற கட்சியை சேர்ந்த மொத்தம் 10 எம்.எல்.ஏ.க்கள் அமித்ஷா முன்நிலையில் பாஜகவில் இணைந்தனர்.
மேற்கு வங்காளம் சென்றடைந்தார் உள்துறை மந்திரி அமித்ஷா

மத்திய அரசுக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் உள்துறை மந்திரி அமித் ஷா 2 நாள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார்.
மம்தா பானர்ஜி கட்சியில் இருந்து மேலும் ஒரு எம்எல்ஏ விலகல்

மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரசில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி உள்ளனர்.
மேற்குவங்காளத்தில் இந்து ராஜ்ஜியம் அமையும் - பாஜக எம்.பி. பிரக்யா சிங் தாகூர் பேச்சு

மேற்குவங்காளத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றிபெற்று இந்து ராஜ்ஜியம் அமையும் என எம்.பி. பிரக்யா சிங் தாகூர் தெரிவித்துள்ளார்.
ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பில் கற்களை வீசி தாக்கிய கும்பல்- 2 முக்கிய தலைவர்கள் காயம்

மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பின் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்கியதில் 2 முக்கிய தலைவர்கள் காயமடைந்தனர்.
காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது - மம்தா ஆவேசம்

மகாத்மா காந்தியை கொன்றவர்களிடம் மேற்குவங்காளம் ஒருபோதும் தலைவணங்காது என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மந்திரிக்கு கொரோனா தடுப்பூசி சோதனை

மேற்கு வங்காள நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரிக்கு கொரோனா தடுப்பூசி சோதனை நடைபெற்றது.
திரிணாமுல் காங்கிரஸ் என்பது பயங்கரவாதிகள் தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது - பாஜக தலைவர் பேச்சு

திரிணாமுல் காங்கிரஸ் (TMC) என்பது பயங்கரவாதிகள் தயாரிப்பு நிறுவனமாகியுள்ளதாக பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.
1