வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேலுநாச்சியார் பயோபிக்கில் நடிப்பது உண்மையா? - நயன்தாரா விளக்கம்

வேலுநாச்சியார் பயோபிக்கில் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்து நயன்தாரா விளக்கம் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் 14 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை: 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி

வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பிரார்த்தனை நடைபெற உள்ளது. இதில் 2 ஆயிரம் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி விண்மீன் ஆலயத்தில் ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக குடில் அமைக்கும் பணி மும்முரம்

வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி ஏசு பிறப்பை குறிக்கும் விதமாக வேளாங்கண்ணி பேராலயம் அருகே உள்ள விண்மீன் ஆலயத்தில் குடில் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நெய்வேலியில் இரண்டாம் அனல்மின் நிலையத்தின் 7 அலகுகளை மூட மறுப்பு - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

நெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தில் உள்ள 7 அலகுகளை மூட தேசிய பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்ததுடன், விபத்துகளை தடுப்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள உத்தரவிட்டது.
பிரிட்டனில் இருந்து டெல்லி வரும் விமானங்களை உடனே தடை செய்ய வேண்டும் -கெஜ்ரிவால்

பிரிட்டனில் புதிய வகை வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதால் அங்கிருந்து டெல்லிக்கு வரும் விமானங்களை தடை செய்யும்படி கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்- விமான போக்குவரத்தை நிறுத்திய வெளிநாடுகள்

இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால், பல்வேறு நாடுகள் விமான போக்குவரத்தை ரத்து செய்துள்ளன.
வேலூர் அரசு மருத்துவமனையில் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட முருகன்

வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முருகன் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் 140 அடியை தாண்டியது
உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகனுக்கு வலுக்கட்டாயமாக கஞ்சி வழங்கப்பட்டது

தனது தாய், மகள் மற்றும் உறவினர்களுடன் காணொலி காட்சி மூலம் பேச அனுமதிக்க கோரி வேலூர் ஜெயிலில் 23-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு வலுக்கட்டாயமாக கஞ்சி குடிக்க வைத்ததாக கூறப்படுகிறது.
அறையை சோதனையிட எதிர்ப்பு தெரிவித்து முருகன் வாக்குவாதம்

வேலூர் மத்திய ஜெயில் காவலர்கள் முருகன் அடைக்கப்பட்டிருந்த அறையை சோதனையிட முயன்றனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேளாங்கண்ணி தேவாலயத்தில் முதலமைச்சர் பிரார்த்தனை

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார்.
வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் 14-வது நாளாக உண்ணாவிரதம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் இருக்கும் முருகன், உறவினர்களுடன் ‘வாட்ஸ் அப்’பில் பேச அனுமதிமதிக்க கோரி 14-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழா - ம.பி. முதல்வர் பங்கேற்பு

திருச்செந்தூரில் வெற்றிவேல் யாத்திரை நிறைவு விழாவில் மத்திய பிரதேச முதல்-மந்திரி இன்று பங்கேற்கிறார்.
வேளாண் சட்டங்கள் குறித்து 8-ந்தேதி முதல் விவசாயிகளை சந்தித்து பா.ஜனதா கட்சியினர் விளக்கம்: எல்.முருகன்

வேளாண் சட்டங்கள் குறித்து வருகிற 8-ந் தேதி முதல் கிராமங்கள்தோறும் விவசாயிகளை சந்தித்து பா.ஜனதா கட்சியினர் விளக்கி கூற உள்ளதாக கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் கூறினார்.
உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் மீது வழக்குப்பதிவு

வேலூர் ஜெயிலில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முருகன் மீது காவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர் உண்ணாவிரதம்: முருகனுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடிவு

23-ந் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் சோர்ந்து காணப்படுவதால் குளுக்கோஸ் ஏற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.