கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதி

கர்நாடக ஆக்கிரமிப்பு மராத்தி பேசுபவர்கள் வசிக்கும், பாரம்பரிய பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்
சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல் வலுக்கிறது

அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர் என பெயர் மாற்ற விவகாரம் தொடர்பாக சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து இருப்பதால் மராட்டிய கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம்: உத்தவ் தாக்கரே உறுதி

மராத்தி பேசும் மக்கள் வசிக்கும் கர்நாடக பகுதிகளை மராட்டியத்துடன் இணைப்போம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உறுதிபட தெரிவித்துள்ளார்.
அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என அழைத்த உத்தவ் தாக்கரே: கூட்டணி அரசில் சலசலப்பு

காங்கிரசின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அவுரங்காபாத்தை சம்பாஜி நகர் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அழைத்தார். இதனால் கூட்டணி அரசில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது.
மகாராஷ்டிராவில் 6 மாதத்துக்கு முக கவசம் கட்டாயம்: உத்தவ் தாக்கரே

குறைந்தது அடுத்த 6 மாதங்களுக்காவது பொது இடங்களில் முக கவசம் அணிவதை பொதுமக்கள் கண்டிப்பாக பழக்கமாக்கி கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை - முதல்மந்திரி உத்தவ் பேச்சு

மகாராஷ்டிராவில் மற்றொரு ஊரடங்கு தேவையில்லை என அம்மாநில முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் - உத்தவ் சாடல்

விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர்கள் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் என்று மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைந்தார்

நடிகை ஊர்மிளா மும்பை பாந்திராவில் உள்ள ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.
சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது: உத்தவ் தாக்கரே

அமலாக்கத்துறை, சி.பி.ஐ. விசாரணை மூலம் சிவசேனா கூட்டணி அரசை மிரட்ட முடியாது என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறினார்.
கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் பாஜக போராட்டம்: பிரதமரிடம் புகார் அளித்த உத்தவ் தாக்கரே

கொரோனா பரவலை பொருட்படுத்தாமல் பாஜக கட்சியினர் போராட்டம் நடத்துவதாக பிரதமர் மோடியிடம் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே புகார் அளித்து உள்ளார்.
கொரோனாவின் 2வது அலை சுனாமிபோல ஆபத்தானது - உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிராவில் மக்களின் ஒத்துழைப்பால் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுவிட்டது என அம்மாநில முதல் மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலமாக பெறுங்கள்: உத்தவ் தாக்கரே வேண்டுகோள்

கொரோனாவிடம் இருந்து பாதுகாப்பாக இருக்க தீபாவளி வாழ்த்துகளை சமூக வலைதளம் மூலமாக பெறுங்கள் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
என்னுடன் விவாதம் நடத்த வாருங்கள் - உத்தவ் தாக்கரேவுக்கு சவால் விடும் அர்னாப் கோஸ்வாமி

தன்னுடன் விவாதம் நடத்த வரும்படி உத்தவ் தாக்கரேவுக்கு ரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி சவால் விடுத்துள்ளார்.
தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகி விடும்: உத்தவ் தாக்கரே

தீபாவளிக்கு பிறகு வழிபாட்டு தலங்களை திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தயாராகிவிடும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.
பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் - மகாராஷ்டிரா முதல் மந்திரி வேண்டுகோள்

பொதுமக்கள் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என மகாராஷ்டிரா முதல் மந்திரி உத்தவ் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முகக்கவசம் அணியாத ஒரு கொரோனா நோயாளியால் 400 பேருக்கு வைரஸ் பரவலாம் - எச்சரிக்கும் உத்தவ் தாக்கரே

மீண்டும் ஒரு ஊரடங்கு அமல்படுத்தும் நிலை ஏற்படாத அளவிற்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என மகாராஷ்டிர முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சரத்பவார் தான் ஆட்சியை நடத்துகிறார்: சந்திரகாந்த் பாட்டீல்

மகாராஷ்டிராவில் ஆட்சியை சரத்பவார் தான் நடத்துகிறார், முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை சந்திப்பதில் பலன் இல்லை என மாநில பா.ஜனதா தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் கூறியுள்ளார்.
உத்தவ் தாக்கரே மீது நடிகை கங்கனா ரணாவத் தாக்கு

நடிகை கங்கனா ரணாவத் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயை வாரிசு அரசியலின் மோசமான தயாரிப்பு என கூறியுள்ளார்
அரசுகளை கவிழ்ப்பதற்கு பதில் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படுத்துங்கள்- உத்தவ் தாக்கரே

நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதில் அரசுகளை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து ஆர்வமுடன் உள்ளது என முதல் மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
1