அமெரிக்க பாராளுமன்றத்தில் வன்முறை: டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்கு

அமெரிக்க பாராளுமன்றத்தில் நடந்த வன்முறை சம்பவத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மேலும் ஒரு வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
2024 அதிபர் தேர்தலில் மீண்டும் நான் போட்டியிடலாம்- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடலாம் என முன்னாள் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
குடியுரிமை தேர்வு முறையில் டிரம்ப் நிர்வாகம் கொண்டுவந்த கட்டுப்பாடுகள் ரத்து - ஜோ பைடன் அறிவிப்பு

அமெரிக்காவில் குடியுரிமை தேர்வில் டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
டிரம்பை விட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் - மம்தா பானர்ஜி கணிப்பு

நாட்டின் மிகப்பெரிய கலவரக்காரர் மோடி. டிரம்பைவிட மோசமான தேர்தல் முடிவை மோடி சந்திப்பார் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
வன்முறையை தூண்டும் பேச்சு - கண்டன தீர்மான வழக்கில் இருந்து டொனால்டு டிரம்ப் விடுவிப்பு

வன்முறையை தூண்டும் வகையிலான பேச்சுக்கு எதிரான கண்டன தீர்மான விசாரணையில் அதிக ஆதரவு வாக்குகளை பெற்றதால் டிரம்ப் செனட் சபையால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் தகுதி நீக்க தீர்மானம் விசாரணை தொடங்கியது

அமெரிக்க செனட் சபையில் டிரம்ப் தகுதி நீக்க தீர்மானத்தின் மீதான விசாரணை தொடங்கியது. முன்னதாக தீர்மானத்தின் மீதான விசாரணையை தொடங்குவதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அகதி குழந்தைகளை பெற்றோருடன் சேர்க்க நடவடிக்கை- அதிபர் ஜோபைடன் மனைவி உதவி

அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்க்க புதிய அதிபர் ஜோபைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளார்.
காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் - ஈரான் பகிரங்க மிரட்டல்

ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொலைக்கு டிரம்பை பழிவாங்குவோம் என ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனி பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.
டிரம்ப் மீதான தகுதிநீக்க தீர்மானம்: பிப்ரவரி 8-ந்தேதி விசாரணை தொடக்கம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை தகுதி நீக்கம் செய்யும் தீர்மானத்தின் மீதான விசாரணை பிப்ரவரி 8-ந்தேதி தொடங்குகிறது.
ஆட்சியில் இருந்து வெளியேறும் கடைசி நாளில் முன்னாள் ஆலோசகர் உட்பட 73 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கிய டிரம்ப்

பண மோசடி வழக்கில் சிக்கிய தனது முன்னாள் ஆலோசகர் ஸ்டீவ் பானன் உள்ளிட்ட 73 பேருக்கு டிரம்ப் கடைசி நாளில் பொதுமன்னிப்பு வழங்கினார்.
அமெரிக்க அதிபராக இறுதி பயணத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் புளோரிடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
’அமெரிக்க அதிபராக செயல்பட்டது பெருமையளிக்கிறது’ - டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் 45-வது அதிபராக செயல்பட்டது பெருமையளிக்கிறது என டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார் டொனால்டு டிரம்ப்

அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடன்பதவியேற்க உள்ள நிலையில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார்.
புதிய கட்சியை தொடங்க டிரம்ப் திட்டம்? -ஆதரவாளர்களுடன் ஆலோசனை

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கான தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப், புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்காவை உலகம் மீண்டும் மதிக்கிறது - அதிபர் டிரம்ப் பெருமிதம்

அமெரிக்காவை உலகம் மீண்டும் மதிக்கிறது என அதிபர் டொனால்டு டிரம்ப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பிரியாவிடை நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என்ற டிரம்ப் - கோரிக்கையை நிராகரித்த பென்டகன்

டொனால்டு டிரம்ப்பின் பதவிகாலம் நிறைவடைய உள்ளது. இதற்கான பிரியாவிடை கொடுக்கும் நிகழ்ச்சியில் பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு வேண்டும் என அமெரிக்க ராணுவ தலைமையிடம் டொனால்டு டிரம்ப் கோரிக்கை விடுத்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்கும் விழா நடைபெறம் நிலையில் நாடாளுமன்றத்துக்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைய முயன்ற நபர் - மீண்டும் பரபரப்பு

அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்குள் ஒரு நபர் துப்பாக்கியுடன் நுழைய முயன்றார். அவரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.
ஜனாதிபதியாக பதவியேற்றதும் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி - ஜோ பைடன்

அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதும் தனது நிர்வாகத்தின் முதல் 100 நாட்களில் 10 கோடி அமெரிக்கர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை ஜோ பைடன் அறிவித்தார்.
1