வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் மழையில் நனைந்து கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலையில் பெய்த பலத்த மழையை பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்த படியும், மழையில் நனைந்தவாரும் கிரிவலம் சென்றனர்.
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த 2 ஆண்டுகளாக சித்ரா பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.
சித்ரா பவுர்ணமி: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கற்பூரம் ஏற்றவும், மலை மீது ஏறுவதற்கும் தடை

சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றுவதற்கும், மலை மீது ஏறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சித்ரா பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி: 15 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்ப்பு

கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலத்துக்கு அனுமதியளித்து இருப்பதால் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், போக்குவரத்து, சுகாதார வசதிகளை முழுமையாக செய்து தருவது குறித்து துறை வாரியாக ஆலோசனை நடத்தப்பட்டது.
23 மாதங்களுக்கு பிறகு அனுமதி: திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்

23 மாதங்களுக்கு பிறகு கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தது.
0