திருப்பரங்குன்றம் கோவில் தெப்பத்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தெப்ப திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவசத்தி்ல் காட்சி தருகிறார்

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார்.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம் கோவிலில் நடைதிறப்பு மாற்றம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மார்கழி மாத திருப்பள்ளியெழுச்சி பூஜையை முன்னிட்டு வருகிற 16-ந்தேதி முதல் ஜனவரி 13-ந்தேதி வரை கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகன் காட்சி தரும் தலம்

முருகனுக்கும், தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற சிறப்புமிக்க தலம் திருப்பரங்குன்றம். இங்கு தனது மனைவி தெய்வானையுடன் திருமணக் கோலத்தில் முருகப்பெருமான் காட்சி தருகிறார்.
திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 28-ந்தேதி(சனிக்கிழமை) கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
கோவில் முன்பு பக்தர்கள் திரண்டனர்: திருப்பரங்குன்றம் கோவிலில் சூரசம்ஹாரம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வரலாற்றிலேயே முதல் முறையாக பக்தர்கள் பங்கேற்காத நிலையில் சூரசம்ஹாரம் நடந்தது.
தாயார் கோவர்த்தனா அம்பிகையிடம் “சக்திவேல்” பெற்ற முருகப்பெருமான்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவில் இன்று மாலையில் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதனையொட்டி முருகப்பெருமான் தன் தாயாரான கோவர்த்தனா அம்பிகையிடம் சக்திவேல் பெற்றார்.
திருப்பரங்குன்றம் கோவிலில் சண்முகப் பெருமானுக்கு பசுமை அலங்காரம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவில் வள்ளி, தெய்வானையுடன் சண்முகப் பெருமானுக்கு பசுமை அலங்காரம் செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 29-ந்தேதி மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கந்தசஷ்டி திருவிழா: திருப்பரங்குன்றம், சோலைமலை முருகன் கோவில்களில் தங்கி பக்தர்கள் விரதம் இருக்க அனுமதி மறுப்பு

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. பக்தர்கள் கோவிலில் தங்கி இருந்து விரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டது.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் ரத்து

கொரோனா தொற்றினால் ஊரடங்கு அமலில் உள்ளதால் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பவுர்ணமி நாளான நாளை கிரிவலம் வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என்று கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
0