மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பொள்ளாச்சியில் மதுரை வீரன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் திருக்கல்யாணம்

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாதர் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(வியாழக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது.
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

குத்தாலம் பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 1000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
திருப்பதியில் நாளை முதல் 3 நாட்கள் நடைபெறும் பத்மாவதி திருக்கல்யாணம்

திருப்பதி கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நாராயணகிரி பகுதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம்

திருமணஞ்சேரி கல்யாணசுந்தரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

108 நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்திய கருவிகளை இசைக்க உற்சவர் பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
சேலம் கோட்டை பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

சுதர்சன பட்டாச்சாரியார் உள்ளிட்ட குருக்கள் வேதங்கள் முழங்க மங்கல வாத்தியம் இசைக்க சீதா திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, பக்தர்கள் ராமா, ராமா என கோஷங்களை எழுப்பி வழிபட்டனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரம்

14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை தீவுத்திடலில் வருகிற 16-ந்தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணி அளவில் சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
நவரத்தின கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடந்தது: நாளை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்திருந்தனர். திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரான்மலை கோவிலில் திருக்கல்யாணம்

சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க அம்பாள் தேனம்மைக்கு மங்கைபாகர் திருமாங்கல்யம் சூட்டும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை மாற்றுதல், பக்தர்களுக்கு மொய் விருந்து நிகழ்ச்சி நடந்தது.
பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் கோவிலில் இன்று நந்திகேஸ்வரர் திருக்கல்யாணம்

கயிலை சிவகணங்களின் தலைவரும், சிவாச்சாரியார்களுள் முதல் குருவுமான நந்திகேஸ்வரருக்கும், சுயசாம்பிகை தேவிக்கும் இன்று (9-ந்தேதி) திருக்கல்யாணம் நடக்கிறது.
சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு 4-ந்தேதி தொடக்கம்

திருக்கல்யாணம் 14-ந்தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
ஆந்திராவில் 15 லட்சம் பக்தர்கள் மத்தியில் 15-ந்தேதி ராமர், சீதா கல்யாண உற்சவம்

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு திருக்கல்யாணம் நடைபெறுவதால் தேவஸ்தானம் 15 லட்சம் பக்தர்கள் முன்னிலையில் அதை நடத்த முடிவு செய்துள்ளது.
நாங்கூர்வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவெண்காடு அருகே உள்ள நாங்கூரில் வன் புருஷோத்தம பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு சாமி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சீனிவாச திருக்கல்யாணம்: தீவுத்திடலில் ஏப்ரல் 16-ந்தேதி நடக்கிறது

14 ஆண்டுகளுக்கு பிறகு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி பிரம்மாண்டமான முறையில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் 16-ந்தேதி சீனிவாச கல்யாணம்

சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 16-ந்தேதி சீனிவாச கல்யாணம் நடக்க உள்ளதால், முன்னேற்பாடு பணிகளை கூடுதல் முதன்மைச் செயல் அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வயலூர் முருகன் கோவிலில் வள்ளி திருக்கல்யாணம்

வயலூர் முருகன் கோவிலில் ரிஷப லக்கனத்தில் வள்ளி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று தேரோட்டம் நடக்கிறது.
கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பெருமாள்-கோமளவள்ளி தாயார் ஊஞ்சலில் அமர்ந்து மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது
1