இந்த மாதத்தில் 3 நாட்கள் மதுக்கடைகள் மூடல்- டாஸ்மாக் அறிவிப்பு

அரசின் உத்தரவு காரணமாக இந்த மாதத்தில் மட்டும் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளது.
டாஸ்மாக் மது பார்களில் எதிர்பார்த்த கூட்டம் இல்லை- 75 சதவீதம் வருவாய் இழப்பு

டாஸ்மாக் பார்களில் மதுப்பிரியர்கள் அதிகளவு வரவில்லை. இதனால் 75 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்தால் நடவடிக்கை

டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு அபராதம் விதிக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறப்பு- மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி

கோவையில் 9 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் 257 டாஸ்மாக் மதுபார்கள் திறக்கப்பட்டன. இதனால் மதுபிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களை திறக்க அனுமதி

தமிழகத்தில் நாளை முதல் டாஸ்மாக் பார்களில் 50 சதவிகித இருக்கை வசதி பயன்பாட்டுடன் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மது விற்பனை என்பதே கொள்ளையடிப்பதற்கு சமம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி

பெரும்பாலானோர் கொள்ளையடித்த பணத்தை கொண்டே மது வாங்க வருவதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும்- தே.மு.தி.க. கூட்டத்தில் தீர்மானம்

தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
‘நிவர்’ புயல் எதிரொலி - 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

‘நிவர்’ புயல் காரணமாக இன்று 3 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டு கால வசூலை முறியடித்து சாதனை படைத்த மது விற்பனை

தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் ரூ.466 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. இது கடந்த 5 ஆண்டு கால வசூலை முறியடித்து சாதனை படைத்துள்ளது.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் - தமிழக அரசு அறிவிப்பு

டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? : தமிழக அரசுக்கு, ஐகோர்ட் கேள்வி

டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நாளை முதல் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்பட அனுமதி

தமிழகத்தில் நாளை முதல் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுத பூஜையையொட்டி ஒரேநாளில் ரூ.6½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ஆயுத பூஜையையொட்டி ஒரேநாளில் ரூ.6 கோடியே 61 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது என்று டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்.
0