டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வில் 1.83 லட்சம் பேர் தேர்வு எழுதவில்லை

தமிழகத்தில் இன்று நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் 15% தேர்வர்கள் ஆப்சென்ட் என தகவல் தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதினார்கள்

இன்று நடைபெற்ற முதல் நிலை தேர்வு முடிவுகளை வருகிற ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் முதன்மை தேர்வை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது.
வெங்காய பூண்டு சட்னி

தோசை, இட்லிக்கு தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சட்னி. இன்று இந்த சட்னியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தமிழகத்தில் நாளை நடைபெறும் குரூப்-2 தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகிறார்கள்

ஹால் டிக்கெட்டுடன் ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றின் ஒரிஜனல் அட்டையை எடுத்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 நிமிடத்தில் செய்யலாம் சத்தான சட்னி

கதம்ப சட்னியில் சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் சத்து நிறைந்தவை. காலையில் இட்லி, தோசையில் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த சட்னி.
தமிழகம், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட தமிழக திருக்கோயில் சொத்துக்கள் விவரம் அடங்கிய புத்தகம் வெளியீடு

மீட்கப்பட்ட சொத்துக்கள் ரோவர் கருவிகள் மூலம் அளவீடு செய்யப்பட்டு கற்கள் நடப்பட்டு வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு திட்டமிட்டபடி மே 21-ம் தேதி நடைபெறும்

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு குறித்து அதன் தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு அரசு பணி- 10 ஆயிரத்து 402 பணியிடங்களை நிரப்ப அரசாணை

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பணியிடங்கள் சிறப்பு ஆள் சேர்ப்பு முகாம் மூலம் நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் வேலை

சிறப்பு ஊரக விலைப்புள்ளி பட்டியலின் படி, மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரம் வேலை செய்தாலே முழு ஊதியம் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
10 நிமிடத்தில் செய்யலாம் ஆரஞ்சு தோல் துவையல்

பித்தம், குமட்டல் போன்ற உடல் உபாதைகள் உள்ளவர்கள் அடிக்கடி இந்த துவையலை செய்து சாப்பிடலாம். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
11-ம் வகுப்பு படிக்கும் அனைத்து பிரிவு மாணவ-மாணவிகளுக்கு இலவச சைக்கிள் - தமிழக அரசு அறிவிப்பு

மூன்று மாதங்களுக்குள் மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் 6 லட்சம் இலவச சைக்கிள்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மோடி இந்திய பிரதமராக இருந்திருந்தால், இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்- அண்ணாமலை

கச்சத்தீவை சுற்றி மீன்பிடிக்க நமக்கு உரிமை உள்ளது என்று, கச்சத்தீவு ஒப்பந்த பிரிவு 6ல் கூறப்பட்டிருந்தது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
மழைநீர் கால்வாய் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்- ராமதாஸ்

மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பலமுறை நேரில் ஆய்வு செய்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என ராமதாஸ் கூறியுள்ளார்.
குரூப் 2 தேர்வில் ‘மைனஸ்’ மதிப்பெண் உண்டு- அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

எந்த கேள்விக்காவது விடைக்குறிப்பை தேர்வு செய்யாமல் காலியாக விட்டால் 2 மதிப்பெண் கழிக்கப்படும் என்று அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ‘திடீர்’ டெல்லி பயணம்

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றுள்ளதாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு இந்தியை ஒரு போதும் திணிக்கவில்லை- ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

சுகாதாரம், தொழில், கல்வி உள்பட அனைத்து துறையிலும் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 44 பேருக்கு கொரோனா- அதிபட்சமாக சென்னையில் 28 பேருக்கு பாதிப்பு

தமிழகத்தில் 29 மாவட்டங்களில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை.
இலங்கைக்கு தமிழகத்தில் இருந்து 16-ந்தேதி அரிசி, மருந்து அனுப்பப்படுகிறது: பார்சல் செய்யும் பணிகள் தீவிரம்

முதல் கட்டமாக வருகிற 16-ந்தேதி (திங்கட்கிழமை) தமிழகத்தில் இருந்து நிவாரணப் பொருட்கள் இலங்கை செல்கிறது. சென்னை துறைமுகத்தில் இருந்து கப்பலில் அரிசி, மருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன.