கங்குலி நலம்பெற வேண்டி மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்த சுதர்சன் பட்நாயக்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சவுரவ் கங்குலி விரைவில் நலம்பெற வேண்டி மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் வரைந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சவுரவ் கங்குலியின் இதயத்தில் 2 அடைப்புகள் ஏற்பட்டுள்ளது - மருத்துவர் தகவல்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கங்குலியை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்த மம்தா - ‘கங்குலி நலமுடன் உள்ளார்’ எனவும் பேச்சு

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுரவ் கங்குலியை மேற்குவங்காள முதல்மந்திரி மம்தா பானர்ஜி நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார்.
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு திடீர் நெஞ்சுவலி - மருத்துவமனையில் அனுமதி

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு இன்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0