ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் இன்று (25- ந்தேதி) வைகுண்ட ஏகாதசி நாளையொட்டி கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருப்பதியில் சொர்க்க வாசல் திறப்பு: தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 3-ந்தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்பட்டிருக்கும். தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முழு அலங்காரத்தில் காட்சி அளிக்கும் ஆயிரங்கால் மண்டபம்

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் முழு அலங்காரத்தில் காட்சி அளிக்கிறது.
சென்னை: பெருமாள் கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் சொர்க்கவாசல் திறப்பு

சென்னையில் பெருமாள் கோவில்களில் இல்லாமல் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. வழக்கமாக சொர்க்க வாசல் திறப்பின்போது பக்தர்கள் பெருமளவில் திரண்டு சாமி தரிசனம் செய்வார்கள். ஆனால் காலை முதல் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
திருப்பதியில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது: ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம்

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ‘சொர்க்கவாசல்’ திறக்கப்பட்டது. ‘கோவிந்தா’ கோஷம் எழுப்பி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
ராசிபுரம் பொன்வரதராஜ பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை நடக்கிறது

ராசிபுரம் மேட்டுத்தெருவில் பிரசித்தி பெற்ற பொன்வரதராஜ பெருமாள் கோவிலில் இந்த ஆண்டுக்கான சொர்க்கவாசல் திறப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு நடக்கிறது.
பள்ளிபாளையம் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் நாளை காலை சொர்க்கவாசல் திறப்பு

பள்ளிபாளையம் காவிரி கரையில் அமைந்துள்ள ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக நடைபெற உள்ளது.
திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நாளை நடக்கிறது

தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிவில் நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
வைகுண்ட ஏகாதசி விழா: ஸ்ரீரங்கம் கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நாளை(வெள்ளிக்கிழமை) சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
தேவநாத சுவாமி கோவிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு விழா: பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி

தேவநாதசுவாமி கோவலில் நாளை சொக்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்தக்கு அனுமதிக்கப்பட இருக்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா: முன்னேற்பாடுகளை ஆய்வு செய்த அதிகாரி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. முன்னேற்பாடு பணிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஜவஹர்ரெட்டி பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.
சொர்க்க வாசல் திறப்பு: ஸ்ரீரங்கம் கோவிலில் ஆன்-லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பன்று ஆன்-லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி நாமக்கல் அரங்கநாதர் கோவிலில் டோக்கன் விநியோகம் தொடக்கம்

நாமக்கல்லில் அமைந்துள்ள குடவறை கோவிலான பிரசித்தி பெற்ற அரங்கநாதர் சாமி கோவிலில் இலவச தரிசனத்துக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது.
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் 25-ந் தேதி சொர்க்கவாசல் திறப்பு

வைகுண்ட ஏகாதசியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வருகிற 25-ந் தேதி நடக்கிறது.
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக உதவி கலெக்டர் கணேஷ் தெரிவித்தார்.
திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழா: உள்ளூர் பக்தர்களுக்கு தினமும் 20 ஆயிரம் டிக்கெட்

திருமலையில் வைகுண்ட ஏகாதசி விழாவில் ஏழுமலையனை தரிசிக்க உள்ளூர் பக்தர்களுக்கு தினமும் 20 ஆயிரம் டிக்கெட் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஜவஹர்ரெட்டி தெரிவித்துள்ளார்.
1