சிவலிங்கம் காட்டும் தத்துவம்

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழிலும் இறைவன் ஒருவனிடத்தில் இருந்தே நடைபெறுகிறது என்பதை தெளிவாக காட்டும் தத்துவமே சிவலிங்கம்.
சிவலிங்கத்தை பார்க்காமல் தீப மலையை நோக்கி இருக்கும் நந்தி

திருவண்ணாமலை தீபம் எரிவது போன்றும், பஞ்சலிங்கங்கள் போன்றும், அர்த்தநாரீஸ்வரர் வடிவமாகவும் பல்வேறு கோணங்களில் காட்சியளிக்கும் ஒரு அதிசய மலையாக திகழ்கிறது.
நிறம் மாறும் லிங்கம்

ஆந்திராவின் பிரசித்திபெற்ற குனுப்புடி தலத்து சோமேஸ்வரர் சந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இந்த லிங்கம் அமாவாசை, பவுர்ணமிக்கு நிறம் மாறுவதை காணலாம்.
0