பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரம் - நிர்மலா சீதாராமன் மீது சிவசேனா விமர்சனம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தர்மசங்கடம் என்றால் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று சிவசேனா எம்.பி.சஞ்சய் ராவத் கூறினார்.
ஸ்கூட்டியை கொளுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சிவசேனா தொண்டர்கள்

ஜம்மு காஷ்மீரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து சிவசேனா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாலையில் பட்னாவிஸ் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்?: அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி

பாஜக பூட்டிய அறையில் அரசியல் செய்யாது என்றால் பட்னாவிஸ் அதிகாலையில் முதல்-மந்திரியாக பதவி ஏற்றது ஏன்? என அமித்ஷாவுக்கு சிவசேனா கேள்வி எழுப்பி உள்ளது.
விவசாயிகள் கோபப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பியது: சிவசேனா குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் வன்முறையை தூண்ட விவசாயிகள் கோபப்பட வேண்டும் என மத்திய அரசு விரும்பியதாக சிவசேனா குற்றம்சாட்டி உள்ளது.
சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல் வலுக்கிறது

அவுரங்காபாத் நகரை சம்பாஜி நகர் என பெயர் மாற்ற விவகாரம் தொடர்பாக சிவசேனா- காங்கிரஸ் இடையே மோதல் வலுத்து இருப்பதால் மராட்டிய கூட்டணி ஆட்சியில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது.
ராகுல் காந்தியை கண்டு பாஜக பயப்படுகிறது- சிவசேனா

ராகுல் காந்தியை கண்டு பயப்படுவதாலேயே அவரது குடும்பத்தை பற்றி இழிவுப்படுத்தும் பிரசாரங்களை மத்திய பா.ஜனதா ஆட்சியாளர்கள் செய்கிறார்கள் என சிவசேனா கடுமையாக சாடியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் முடியக்கூடாது என மத்திய அரசு விரும்புகிறது: சிவசேனா குற்றச்சாட்டு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தும் போராட்டம் முடிந்துவிடக்கூடாது என்று மத்திய அரசு விரும்புவதாக சிவசேனா கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
அமலாக்கத்துறையை பயன்படுத்தி மராட்டிய அரசை கவிழ்க்க முடியாது - பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம்

அமலாக்கத்துறையை பயன்படுத்தி மராட்டிய அரசை கவிழ்க்க முடியாது என்று பா.ஜனதாவுக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை ரத்து செய்தது ஏன்? - சிவசேனா கேள்வி

விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்விகள், விவாதங்களை தவிர்க்கவே குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய அரசு ரத்து செய்துள்ளது என சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது.
விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் - உத்தவ் சாடல்

விவசாயிகளை பயங்கரவாதிகள் என கூறுபவர்கள் மனிதர்கள் என அழைக்கப்பட தகுதியற்றவர்கள் என்று மகாராஷ்டிரா முதல்மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் விருப்பத்துடன் முழு அடைப்பில் பங்கேற்க வேண்டும்: சிவசேனா வேண்டுகோள்

விவசாயிகள் நடத்தும் முழுஅடைப்பில் நாட்டு மக்கள் அனைவரும் விருப்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று சிவசேனா வேண்டுகோள் விடுத்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் - நாடு தழுவிய முழு அடைப்புக்கு சிவசேனா ஆதரவு

விவசாயிகள் போராட்டம் 11வது நாளாக நீடிக்கும் நிலையில், நாளை மறுநாள் நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு சிவசேனாவும் ஆதரவு அளித்துள்ளது.
நடிகை ஊர்மிளா சிவசேனாவில் இணைந்தார்

நடிகை ஊர்மிளா மும்பை பாந்திராவில் உள்ள ‘மாதோஸ்ரீ’ இல்லத்தில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே முன்னிலையில் சிவசேனாவில் இணைந்தார்.
0