பள்ளிகளுக்கு மீண்டும் சென்றது சிறகடித்து பறப்பது போல உள்ளது: மாணவ-மாணவிகள் உற்சாக பேட்டி

நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்தது மகிழ்ச்சியாக உள்ளது. சக தோழிகளையும், ஆசிரியர்களையும் நேரில் சந்தித்தது ஒருவித உற்சாகத்தை கொடுக்கிறது என்று மாணவ-மாணவிகள் தெரிவித்தனர்.
10, 12ம் வகுப்புகள் தொடக்கம்: மகிழ்ச்சியும், உற்சாகமும் பொங்க பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள்

பள்ளிக்குள் வரும் மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் வகுப்புகளுக்கு தகுந்த இடைவெளியுடன் அழைத்து சென்று அமர வைத்தனர்.
பள்ளிக்கு வரத்தொடங்கிய 10, 12ம் வகுப்பு மாணவர்கள்- வரவேற்ற ஆசிரியர்கள்

தமிழகத்தில் 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் 10, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்தனர்.
தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. 10 மாத காலத்துக்கு பிறகு இன்று பள்ளிகள் திறப்பதால் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளை 232 பள்ளிகள் திறப்பு- தூய்மை பணிகள் தீவிரம்

திருவாரூர் மாவட்டத்தில் 232 பள்ளிகள் நாளை திறக்கப்படும் நிலையில் வகுப்பறைகளை கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பு- ஏற்பாடுகள் தீவிரம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை பள்ளிக்கூடங்கள் திறப்பதை முன்னிட்டு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
பாதுகாப்பு அம்சங்கள் குறித்து அனைத்து பள்ளிகளிலும் அதிகாரிகள் குழு ஆய்வு

சென்னை மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி அனிதா தலைமையில் 74 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்கள் 600-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
பள்ளிகள் நாளை திறப்பு- பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆய்வு

சென்னை ஷெனாய் நகரில் உள்ள திருவிக மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆய்வு மேற்கொண்டார்.
குறைக்கப்பட்ட பாடங்கள் குறித்து ஆசிரியர்கள் கூறும் கருத்துகள் என்ன?

10, 12-ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்களை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது என்பது சிரமமான விஷயம் என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர்- அமைச்சர் பேட்டி

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பாஸ் இருந்தால் பஸ்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
19ந் தேதி திறப்பு- அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கியது

பள்ளிகள் 19ந்தேதி திறக்கப்பட உள்ள நிலையில் அரசு பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
பள்ளிகளை கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைக்க கலெக்டர் அறிவுரை

தஞ்சை மாவட்டத்தில் 19-ந்தேதி 438 பள்ளிகள் திறக்கப்படுகிறது. பள்ளிகளில் கிருமிநாசினி தெளித்து தூய்மையாக வைத்துக்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தி உள்ளார்.
பள்ளிகள் திறப்பையொட்டி தூய்மை செய்யும் பணி தீவிரம்

கரூர் மாவட்டம் வேட்டமங்கலம் ஊராட்சி அதியமான் கோட்டையில் உள்ள அரசு பள்ளி வகுப்பறைகளை சுத்தம் செய்யும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
பள்ளிகள் திறப்பு- பொறுப்பு அலுவலர்கள் நியமனம்

ஜன.19ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மண்டல மாவட்ட வாரியான பொறுப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாணவர்கள் விரும்பினால் பள்ளிகளுக்கு வரலாம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

பள்ளிகள் திறப்பு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மாணவர்களுக்கு வழங்க 2 கோடி மாத்திரைகள் சப்ளை- சுகாதாரத்துறை நடவடிக்கை

பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்க சுகாதாரத்துறை தயாராகி வருகிறது.
குறைக்கப்பட்ட பாடங்கள் எவை?- அறிவிப்பு எப்போது?

பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், குறைக்கப்பட்ட பாடங்கள் எவை? என்பதற்கான தகவல்களையும் உடனே வெளியிட பெற்றோரும், கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளிகள் திறப்பது குறித்து 15-ந் தேதிக்கு பிறகு முடிவு: மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து 15-ந் தேதிக்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
பள்ளிகள் திறப்பதில் அரசு அவசரம் காட்டக்கூடாது - அன்புமணி ராமதாஸ்

கொரோனா பரவல் ஓயவில்லை என்பதால் பள்ளிகளை திறப்பதில் அரசு அவசரம் காட்டக் கூடாது என பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
பாடங்களை விரைவாக முடிக்க வாரத்தில் 6 நாட்கள் வகுப்புகள் நடத்த முடிவு

மாணவர்களுக்கு பாடங்களை விரைவாக முடிக்க ஏதுவாக பள்ளிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படுத்தப்படுகிறது.
10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19ந்தேதி முதல் பள்ளிகள் திறப்பு- முதலமைச்சர் உத்தரவு

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.