குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க என்ன செய்யலாம்...

குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க சில வழிமுறைகளை பெற்றோர் அவர்களது சொல்லித்தரலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
பிளஸ்-2 வகுப்பு தவிர மற்ற வகுப்பு நடத்த கூடாது - தனியார் பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை

தனியார் பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கோடை காலத்தில் பயிற்சி முகாம்கள் நடத்தவும், போட்டிகள் நடத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தகவல் வெளியானது.
சரியான பள்ளியை தேர்வு செய்வது எப்படி?

கவனமாக செயல்பட்டு சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பது என்பதே உங்கள் பிள்ளையின் கல்வி பயணத்திற்கு நீங்கள் அமைத்து தரும் வெற்றிப்பாதையாகும்.
பெற்றோர்களே குழந்தைகளுக்கு ‘டே கேர்’ தேர்ந்தெடுக்கும்போது இதை மறக்காதீங்க..

வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும், மருத்துவ காப்பீடு: மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்களை ஜோதி சஞ்சீவினி மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
கர்நாடகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் திட்டம் அரசிடம் இல்லை - எடியூரப்பா

இன்னும் ஒரு வாரத்திற்கு பின்பே அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என கர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
9,10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த தேர்வும் நடைபெறாது -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அறிக்கையைத் தொடர்ந்து, பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படலாம் என தகவல் பரவியது.
கொரோனாவுக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்கிறீர்களா?

நீண்ட கால இடைவெளிக்கு பிறகு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு பயமும், உற்சாகமும், கலந்த உணர்வு இருப்பது இயல்பானது. மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை கடைப்பிடிக்கக் கூடாதவை குறித்து இங்கே காண்போம்.
இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில் தான்..

மாணவர்களின் கைகளில் தான் வருங்கால இந்தியாவின் வளமை அடங்கி இருக்கிறது. மாணவர்களின் வளர்ச்சியில்தான் இந்தியாவின் வளர்ச்சியும் அடங்கி இருக்கிறது.
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பு: தானே மாவட்டத்தில் பள்ளிகள் மூடல்

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தானே மாவட்டத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
பெங்களூரு நகரில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் பிரமாண்ட பேரணி

30 சதவீத கட்டணத்தை குறைக்கும் அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளி ஆசிரியர்கள் பெங்களூருவில் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.
கர்நாடகத்தில் 22-ந் தேதி, 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு: மந்திரி சுரேஷ்குமார்

கர்நாடகத்தில் வருகிற 22-ந் தேதி 6 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் மதிய உணவு கொண்டு வரலாம் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறியுள்ளார்.
கல்யாண கர்நாடகத்தில் புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம்: மந்திரி சுரேஷ்குமார் தகவல்

கல்யாண கர்நாடக பகுதியில் புதிதாக 10 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
கர்நாடகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடக்கம்: மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

கர்நாடகத்தில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழுமையாக பள்ளிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.
6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது?- அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்து அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
பள்ளிக்கூடங்களில் 6, 7, 8-ம் வகுப்புகளையும் இந்த மாதம் திறக்க ஏற்பாடு

அனைத்து பள்ளிக்கூடங்களிலும் அடுத்தகட்டமாக 6, 7, 8 ஆகிய வகுப்புகளை திறக்க அரசு ஆலோசித்து வருகிறது.
10 மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது: மாணவ-மாணவிகள் கருத்து

9 மற்றும் பிளஸ்-1 வகுப்புகள் நேற்று திறக்கப்பட்டன. 10 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு சென்றது மகிழ்ச்சியாக இருந்தது என்று மாணவ-மாணவிகள் கூறினார்கள்.
தமிழகத்தில் 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு- மாணவர்கள் உற்சாகம்

தமிழகத்தில் 10 மாதங்களுக்கு பிறகு 9, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
தனியார் பள்ளி கல்வி கட்டணம் குறித்து புகார் தெரிவிக்க 42 குழுக்கள்: மந்திரி சுரேஷ்குமார்

தனியார் பள்ளி கல்விகள் கல்வி கட்டணம் தொடர்பாக புகார் தெரிவிக்க கர்நாடகத்தில் 42 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.