சகல பாக்கியங்களையும் வழங்கும் சனி பகவான்

நாம் சனிபகவான் மீது நம்பிக்கை வைத்தால் சந்தோஷங்களை நாளும் சந்திக்கலாம். எனவே தான் ‘மந்தன் செய்வதைப் போல மகேஸ்வரன் கூடச் செய்யமாட்டான்’ என்ற பழமொழியை முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்.
சனியின் கடுமையான பார்வையில் இருந்து தப்பிக்க செல்ல வேண்டிய கோவில்

சனீஸ்வர பகவானின் கடுமையான பார்வையில் இருந்து நீங்க அகஸ்தீஸ்வரர் பைரவர் கோலத்தில் சனீஸ்வரபகவான் எதிரே நின்று குரு போதனை நிமித்தமாக தோஷத்தை நீக்கி நற்பலனை பெற செய்கிறார் என்பதும் இவ்வாலயத்தில் சிறப்பாக கருதப்படுகிறது.
சனிக்கிழமை விரதத்தின் முக்கியத்தை உணர்த்தும் ஒரு கதை

சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை தரிசித்தால், சனியின் கெடுபலன்களிலிருந்து நம்மைக் காப்பார்.
துலாம் ராசிக்காரருக்கான சனீஸ்வரன் ஸ்லோகம்

மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, இந்த மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் வெற்றியாகும்.
ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவில்

நவகிரகங்களில், ஈஸ்வர பட்டம் பெற்றவர் சனிபகவான். நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப நடுநிலையுடன் பலன்களைத் தருபவர் என்பதால், அவருக்கு, `நீதிமான்' என்ற சிறப்புப் பெயரும் உண்டு. `ஆயுள்காரகன்’ என்ற சிறப்பும் சனீஸ்வர பகவானுக்கு உண்டு.
தடைப்படும் சுபநிகழ்ச்சிகள் நடைபெற செல்ல வேண்டிய கோவில்

ஏரிக்குப்பம் யந்திர சனீஸ்வரர் கோவிலில் தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நடைபெறவும், நோய், தோஷம் அகலவும், 9 சனிக்கிழமை இங்கு வந்து எள்முடிச்சு தீபம் ஏற்றினால், நன்மை கிடைக்கும்.
சனி தோஷம் போக்கும் கால பைரவர்

ஏழரைச்சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி என எல்லாவித சனி தோஷங்களுக்கும், பைரவரின் சன்னிதிக்குச் சென்று வழிபாடு செய்து வந்தால் அதில் இருந்து விடுபட வாய்ப்பு உருவாகும்.
சனி பகவானின் கடுமையை போக்கும் ஐயப்ப விரதம்

கர்ம வினைகளுக்கு ஏற்ப அவர்களுக்கு இன்ப- துன்பங்களை வழங்குபவர், சனி பகவான். ஐயப்பனை நோக்கி விரத முறைகளை சரியாக பின்பற்றி வந்தால், சனி பகவானின் பார்வையில் இருந்தும் தப்பிக்கலாம்.
சனிதோஷம் நீங்க வழிபட வேண்டிய பரிகார தலங்கள்

சனீஸ்வர பகவானுக்கு அதிதேவதையாக எமன் விளங்குவதால், அவரை வழிபட்டால் சனிதோஷம் நீங்கும் என்பதால், கீழ்க்கண்ட ஆலயங்களில் எம பகவானை வழிபட்டால், சனீஸ்வரர் அருள் கிட்டும்.
ராவணனின் சக்தியை பறித்த சனியின் பார்வை

சனிபகவானின் பார்வையானது மிகவும் தீட்சண்யம் வாய்ந்தது. அவரது உக்கிர பார்வைபட்டவர்கள் பலம் இழந்து விடுவார்கள் என்பது ஐதீகமாகும்.
0