ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான்: விஜய் வசந்த்

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகை தராதது தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு பலம்தான் என்று தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் விஜய் வசந்த் கூறினார்.
ரஜினிகாந்த் பெயரில் புதிய கட்சி- மன்ற நிர்வாகி தொடங்கினார்

கன்னியாகுமரியில் ரஜினிகாந்த் பெயரில் புதிய கட்சியை மன்ற நிர்வாகி தொடங்கினார்.
பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினி முடிவு செய்ய வேண்டும்- நடிகை கவுதமி

பா.ஜனதாவை ஆதரிக்க ரஜினிகாந்த் முடிவு செய்ய வேண்டும் என்று நடிகை கவுதமி கூறினார்.
போராட்டம் நடத்தியது வேதனை அளிக்கிறது- ரஜினிகாந்த்

போராட்டத்தை கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள். இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனை அளிக்கிறது என்று ரஜினிகாந்த் கூறி உள்ளார்.
அரசியலுக்கு வரமாட்டேன்- ரஜினிகாந்த் மீண்டும் திட்டவட்டம்

அரசியலுக்கு வரக்கோரி சென்னையில் ரசிகர்கள் போராட்டம் நடத்திய நிலையில் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினியின் முடிவால் தள்ளிப்போகும் அண்ணாத்த ஷூட்டிங்?

அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது எப்போது என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது.
என்னை மேலும் வேதனைப்படுத்தாதீர்கள்... ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்

அரசியலுக்கு வரவேண்டும் என்று கூறி தன்னை வேதனைப்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசியலுக்கு வாங்க- சென்னையில் ரஜினி ரசிகர்கள் அறவழியில் போராட்டம்

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த ரஜினி ரசிகர்கள் அறவழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜினி அரசியலுக்கு வராததால் பா.ஜ.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை- நடிகர் ராதாரவி பேட்டி

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும், வராவிட்டாலும் பாரதீய ஜனதாவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்று நடிகர் ராதாரவி கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் ஆரோக்கியம் வேண்டி நரிக்குறவர்கள் பொங்கல் வைத்து வழிபாடு

ராமநாதபுரம் ரஜினி மக்கள் மன்றத்தினர் நடிகர் ரஜினிகாந்த் ஆரோக்கியம் வேண்டி நரிக்குறவ மக்களுடன் சிறப்பு வழிபாடு செய்தனர்.
பா.ஜ.க.வுக்கு ரஜினி ஆதரவு தந்தால் வரவேற்போம்- எல்.முருகன்

அ.தி.மு.க. கூட்டணியில், 40-க்கும் மேற்பட்ட தொகுதியை கேட்டு இருப்பது குறித்து ஊகத்திற்கு பதில் தெரிவிக்க முடியாது என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் நாளை மறுநாள் ரஜினி ரசிகர்கள் ஒன்று கூடுகிறார்கள்

சென்னை நுங்கம்பாக்கத்தில் நாளை மறுநாள் அனைத்து ரசிகர்களும் ஒன்று திரண்டு ரஜினியை அரசியலுக்கு அழைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம்- ரசிகர்களுக்கு மன்ற நிர்வாகி வேண்டுகோள்

ரஜினிகாந்தை அரசியலில் ஈடுபட சொல்லி கட்டாயப்படுத்த வேண்டாம் என ரசிகர்களுக்கு மன்ற நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போயஸ்தோட்டத்து வீட்டில் ரஜினியுடன் சாமியார் சந்திப்பு

சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு நேற்று பிரபல சாமியார் நமோ நாராயண சாமி திடீரென சென்றார்.
மனச்சோர்வு அதிகரிப்பு - ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல திட்டம்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நல பாதிப்பு உள்ள நிலையில் மேலும் மனச்சோர்வு ஏற்படுவதால் சிகிச்சை பெற அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்ல குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஜினியின் அரசியல் விலகலுக்கு பா.ஜனதா காரணம் அல்ல- குஷ்பு விளக்கம்

பா.ஜனதாவுக்குப் பயந்து ரஜினி அரசியலில் இருந்து விலகவில்லை. அவர் யாருக்கும் பயப்படும் நபர் இல்லை என்று குஷ்பு கூறினார்.
சேற்றில் ஒட்டாமல் இருப்பது நல்லது... ரஜினியின் அரசியல் முடிவு குறித்து மோகன் பாபு அறிக்கை

சேற்றில் ஒட்டாமல் இருப்பது நல்லது... ரஜினியின் அரசியல் முடிவு குறித்து நடிகரும் அவரது நெருங்கிய நண்பருமான மோகன் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ரஜினிகாந்துடன் இணக்கமாக பணியாற்ற விருப்பம்- ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவு

ரஜினிகாந்துடன் இணக்கமாக பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய அரசியல் ஆவல் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் முடிவில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் தோற்றுவிட்டது- கேஎஸ் அழகிரி

கட்சி தொடங்கவில்லை என்ற ரஜினியின் முடிவில் வகுப்புவாத சக்திகளின் ராஜதந்திரம் தோற்றுவிட்டது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.