ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: வீடுகளில் பொங்கல் வைத்த பக்தர்கள்

திருவனந்தபுரத்தில் இன்று ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கலிடும் விழா இன்று தொடங்கியது. கோவிலில் பொங்கல் விழா தொடங்கியது என்ற அறிவிப்பு வெளியானதும் பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கலிட தொடங்கினர்.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது

திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா தொடங்கியது. பிரசித்தி பெற்ற பொங்கலிடும் நிகழ்ச்சி 27-ந் தேதி நடக்கிறது.
மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு

மார்த்தாண்டம் குறும்பேற்றி பகவதி அம்மன் கோவில் திருவிழா 5 நாட்கள் நடந்தது. விழாவின் இறுதி நாளில் அகண்ட நாம ஜெபம், சிறப்பு தீபாராதனை, பொங்கல் வழிபாடு போன்றவை நடைபெற்றன.
ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா: அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அவரவர் வீடுகளில் மட்டும் பொங்கலிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
0