மெரினாவில் நாளை மட்டும் பொதுமக்களுக்கு அனுமதி... முகக்கவசம் கட்டாயம்

பொங்கல் பண்டிகையையொட்டி நாளை மெரினா கடற்கரைக்கு முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
நாளை பொங்கல் பண்டிகை: தலைவர்கள் வாழ்த்து

பொங்கல் பண்டிகை நாளை (14-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கம்- எடப்பாடி பழனிசாமி உத்தரவு

பொங்கல் திருநாளையொட்டி 3,186 போலீசாருக்கு பதக்கங்கள் வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆணையிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்ல ரெயில் நிலையங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது

பொங்கல் பண்டிகைக்கு இன்று மேலும் 1 லட்சம் பேர் ரெயில்கள் மூலம் சொந்த ஊர் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். தட்கல் மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் கவுண்டர்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.
எதிர்பார்த்த அளவுக்கு பயணிகள் வராததால் பொங்கல் சிறப்பு பஸ்கள் எண்ணிக்கை குறைப்பு

சிறப்பு பஸ்கள் பொது மக்கள் வசதிக்காக அறிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்த அளவு கூட்டம் இல்லாததால் குறைவான அளவே பஸ்கள் இயக்கப்பட்டன.
சென்னையில் இந்த ஆண்டு போகி புகை அதிகம் இல்லை

போகி பண்டிகையான இன்று சென்னையில் புகை மூட்டம் காணப்படவில்லை. பெரும்பாலான தெருக்களில் பழைய பொருட்கள் எரிக்கப்படவில்லை.
சமூகத்தில் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தட்டும்- ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து

சமூகத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி நாட்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும் என ஜனாதிபதி கூறி உள்ளார்.
கோவா ஆளுநர் மாளிகையில் குடும்பத்தினருடன் போகி கொண்டாடிய துணை ஜனாதிபதி

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கோவா ஆளுநர் மாளிகையில் இன்று போகி பண்டிகையை கொண்டாடினார்.
பழையன கழிதலும், புதியன புகுதலும்... போகிப் பண்டிகை கொண்டாட்டம்

போகி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் இன்று பழைய பொருட்களை தீயிட்டு எரித்தனர். இதனால் பல்வேறு இடங்களில் புகை மூட்டமாக காணப்பட்டது.
பொங்கல் பண்டிகை- சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களின் சேவை தொடங்கியது.
பொங்கல் பண்டிகை முன்பதிவு: தென்மாவட்ட ரெயில்கள் நிரம்பின

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்ட ரெயில்களில் அனைத்து இடங்கள் நிரம்பி விட்டதால் ஓரிரு நாட்களில் சிறப்புரெயில்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு எதிரொலி- அச்சுவெல்லம் உற்பத்தி முடங்கியது

உற்பத்தி செலவு அதிகரிப்பால் அச்சுவெல்லம் உற்பத்தி உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில் முடங்கியுள்ளது. கரும்பு சர்க்கரைக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல மவுசு உள்ளது.
0