பெருஞ்சாணி அணை மூடல்- அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பாலமோர் பகுதியில் கொட்டித்தீர்த்துவரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்து உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து பெருஞ்சாணி அணை மூடப்பட்டுள்ளது.
0