7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும்: ஆளுநர் பதில்

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக குடியரசு தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆளுநர் தெரிவித்துள்ளார்.
ஆளுநரின் முடிவு என்னவென்று தெரியவில்லை... பேரறிவாளன் வழக்கு 9ம் தேதி விசாரணை

உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்தும் ஆளுநர் முடிவெடுக்காத சூழலில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு வரும் 9ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய வேண்டும்: ம.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்றும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை உடனே விடுதலை செய்ய கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
7 தமிழர்கள் விடுதலையை இனியும் தாமதிப்பது அநீதி- டாக்டர் ராமதாஸ் அறிக்கை

7 தமிழர்கள் விடுதலைக்கு ஆளுநர் முட்டுக்கட்டைப் போடுவது எந்த வகையிலும் நியாயமல்ல என்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
7 பேர் விடுதலையில் இன்று நள்ளிரவுக்குள் நல்ல முடிவு வெளியாகுமா? – தொல் திருமாவளவன்

7 பேரையும் விடுதலை செய்வதற்குத் தமிழக ஆளுநர் இன்று நள்ளிரவுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
உடனே செயல்படுங்கள், பேரறிவாளனை விடுவியுங்கள்- கமல்ஹாசன்

பேரறிவாளனை விடுதலை செய்ய போதுமான அளவுக்கு நேரம் காலம் பார்த்தாயிற்று என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
பேரறிவாளன் விடுதலை விவகாரம்- ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கியது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவு எடுப்பதற்கு ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் ஒரு வாரம் அவகாசம் வழங்கி உள்ளது.
பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது.
0