பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்

பேரறிவாளனை விடுதலை செய்யும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மட்டுமே உள்ளது என சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதிட்டது.
பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி- ஐகோர்ட்டு உத்தரவு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் இருக்கும் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கு அனுமதி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பேரறிவாளன் உள்பட7 பேர் விடுதலைக்கு திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும்- கனிமொழி

பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலைக்கு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுக்கும் என்று ஈரோட்டில் கனிமொழி எம்.பி. கூறினார்.
பேரறிவாளனுக்கு மேலும் ஒரு வாரத்திற்கு பரோல் -உச்சநீதிமன்றம் உத்தரவு

மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பேரறிவாளனின் பரோலை மேலும் நீட்டித்தது உச்ச நீதிமன்றம்

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மன்றாடி கேட்கிறோம் மனதுவைங்கள்.... பாரதிராஜா அறிக்கை

இயக்குனர் பாரதிராஜா, மன்றாடிகேட்கிறோம் மனதுவைங்கள் என்று பேரறிவாளன் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தாமதிப்பது நீதியல்ல.... பேரறிவாளன் விடுதலைக்காக குரல்கொடுக்கும் சினிமா பிரபலங்கள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என சினிமா பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பேரறிவாளன் விடுதலையை அரசு முன்னெடுக்க வேண்டும் - அற்புதம்மாள் கோரிக்கை

பரோலில் வெளியே வந்திருக்கும் பேரறிவாளனை மீண்டும் சிறை செல்லாமல் பார்த்துக்கொள்ளுமாறு அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆயுள் தண்டனை கைதி பேரறிவாளனுக்கு விழுப்புரம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு புழல் சிறையில் இருந்து பரோலில் வெளியே வந்த பேரறிவாளனுக்கு விழுப்புரம் ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்யப்பட்டது.
பேரறிவாளனின் கருணை மனு மீது கவர்னர் முடிவெடுக்காத விவகாரம் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி

பேரறிவாளனின் கருணை மனு மீது தமிழக கவர்னர் தற்போது வரை முடிவெடுக்காதது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
0