குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீவாஞ்சியம்

கும்பகோணத்தை அடுத்துள்ள ஸ்ரீவாஞ்சியம் திருத்தலம் குழந்தைப் பேறு அருளும் சிறப்பு தலமாகும். ஏழரைச் சனி, அஷ்டமச் சனி மற்றும் கண்டகச் சனி ஆகியவற்றுக்கான பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது.
நரசிம்மரை வணங்க கடன் தீரும்

செங்கல்பட்டு அருகில் சிங்கபெருமாள் கோயில், பரிக்கல், திருச்சி ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் ஆகிய ஊர்களில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை வழிபட அனைத்து கடன்களும் தீரும்.
சுகப்பிரசவமும், குழந்தை வரமும் அருளும் அம்மன்

குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கும், சுகப் பிரசவம் வரம் வேண்டி கர்ப்பிணிகள், குடும்ப பிரச்னைகள் தீர வேண்டும் என பெண்கள் பலர் குவியக்கூடிய ஆலயமாக புட்லூர் அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் விளங்குகிறது.
நவகிரகங்களால் உயர்வு கிடைக்க செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்

ஒன்பது கோள்களாலும் உயர்வு பெறும் வகையில் அவர்களைச் சிறப்பிப்பதற்கான வழிமுறைகளை முன்னோர் ஏற்படுத்திவைத்திருக்கிறார்கள். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
மரண பயம் நீங்க வழிபட வேண்டிய கோவில்

ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள், தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக்கோவிலாக, திருநீலக்குடி திருத்தலம் திகழ்கிறது.
மாங்கல்யம் கூடி வர வழிபட வேண்டிய கோவில்

1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீகல்யாண நரசிங்க பெருமாள் கோவிலில் நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்கள் வந்து வழிபட்டால், திருமண தடை நீங்கும் என்பது இக்கோவிலின் சிறப்பம்சம்.
திருமணத் தடை நீக்கும் திருமழப்பாடி நந்திகேசுவரர்

நந்தி திருமணத்தை சென்று தரிசிக்கும் திருமணமாகாத இளைஞர்கள், இளம்பெண்களுக்கு, அடுத்த வருட நந்தி கல்யாணத்திற்கு முன்பாக திருமணம் நடைபெறும் என்பது ஐதீகமாகும்.
வறுமையும், கடன்களும் தீர வழிபட வேண்டிய கோவில்

11 திங்கட்கிழமைகள் தொடர்ச்சியாக இத்தல இறைவனுக்கு அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலட்சுமியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வறுமையும், கடன்களும் தீரும்.
குழந்தை வரம் அருளும் கரும்பு தொட்டில் வழிபாடு

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள்.
நோய்களுக்கு அருமருந்தாகும் நிலக்கோட்டை மாரியம்மன் கோவில் தீர்த்தம்

அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த கோவிலில் தரப்படும் தீர்த்தத்தை தொடர்ந்து 3 நாட்கள் அருந்தினால் அம்மை நோய் குணமாகும் என பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
குழந்தை வரம், குழந்தைகளுக்கு பேச்சு வரவும் வழிபட வேண்டிய கோவில்

பக்தர்கள் தங்களுக்கு தீங்கு செய்தவர்களைத் தண்டிக்க அம்மனிடம் முறையிடுவதும், தீய சக்திகளால் பிரிய நேர்ந்தவர்கள் இக்கோவிலுக்கு வந்து சேர்ந்து கொள்வதும் இக்கோவிலின் தனிச்சிறப்பு.
சீனிவாச பெருமாள் கோவில் கருடனை தரிசனம் செய்தால் சகல தோஷங்களும் விலகும்

சீனிவாச பெருமாள் கோவில் கருடனை தரிசனத்தால் எல்லாவிதமான தோஷங்களும் மறையும். ஒரு மண்டலம் எம்பெருமானை சுற்றி வந்து வழிபட்டால் சகல தோஷங்கள் நீங்கும்.
பிராது கொடுத்தால் பிரச்சனையை தீர்க்கும் கோவில்

இக்கோவிலில் பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
குலதெய்வம் தெரியாதவர்கள் வழிபட வேண்டிய கோவில்

தமது குல தெய்வம் எது என்று தெரியாமல் தவிப்பவர்கள், இந்த சாஸ்தாவை தரிசித்து மனம் உருகி வேண்டினால், அவர்கள் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளெல்லாம் நீங்கி, அவர்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிரம்பி வழியும் என்று கூறப்படுகிறது.
கிழமையும் - பிரதோஷ வழிபாடு செய்தால் தீரும் பிரச்சனைகளும்

பிரதோஷம் அன்று ஈசனை வழிபட்டால் நாம் செய்த சகல பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம். எந்த கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்தால் என்ன பிரச்சனை தீரும் என்று பார்க்கலாம்.
பித்ரு தோஷத்தை அறியும் வழிமுறை

ஒருவரின் குடும்பத்தில் ‘பித்ரு தோஷம்’ இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள, கருடப் புராணம் மிக எளிமையான வழிமுறைகளை சொல்லியிருக்கிறது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.
விரைவில் திருமண பாக்கியம் அருளும் திருநீர்மலை பெருமாள்

திருநீர்மலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புன்சிரிப்புடன் காட்சி தரும் பெருமாளை தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம்.
3 மாதங்களுக்குள் திருமண வரம் அருளும் திருமணஞ்சேரி

திருமண தடை, தாமதங்களை போக்கும் ஒரு அற்புத தலமாக இருப்பது திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாக நாதசுவாமி கோவில். இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகார முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கெட்ட சக்திகளை விரட்டும் செம்பு மோதிரம்

பொதுவாகவே உலோகங்களுக்கு நோய்களைக் குணப்படுத்தும்தன்மை அதிகம். அந்த வகையில் செம்பு மோதிரத்தை அணிந்து கொண்டால் என்னென்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.