கோபத்தைக் கட்டுப்படுத்த குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள்

குழந்தைப் பருவம் முதலே கோபத்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பிள்ளைகளுக்குப் புரிய வைக்க வேண்டும். கோபத்தைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் சில எளிய பயிற்சிகளை அறிவுறுத்துகின்றனர்.
குழந்தை எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறதா?...இவை காரணமாக இருக்கலாம்...

குழந்தைகள் எப்போதும், அமைதியான சூழலையே விரும்பும். இதனால் வழக்கத்திற்கு மாறாக சத்தத்தை கேட்டால், குழந்தை இரைச்சலை தாங்க முடியாமல் பீறிட்டு அழும்.
குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ப பாலியல் கல்வி கட்டாயம்

ஆரோக்கியமான சுய அறிவு மற்றும் நல்லிணக்கம், ஆரோக்கியமான உரையாடல் மற்றும் புரிதல், ஆரோக்கியமான மனநிலை மற்றும் வாழ்க்கை முறைகளை உருவாக்க பாலியல் கல்வி அவசியம் என்று உளவியல் நிபுணர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
குழந்தை வளர்ப்பில் முக்கியமான அறிவுரைகள்

குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.
சகோதரிகளிடையே போட்டித்தன்மையை நீக்குவது எப்படி?

எப்போதாவது அவர்கள் சண்டையிட்டாலும், பெற்றோர்கள் அவர்களை மனம் விட்டுப் பேச வைத்தால் சகோதரிகள் இருவருமே சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.
ஒரு வயது வரை குழந்தைக்கு இந்த உணவுகளை கொடுக்காதீங்க....

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். நமக்கு ஆரோக்கியமாக இருக்கும் உணவுகள் எல்லாம் குழந்தைக்கும் ஆரோக்கியமான உணவாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
குழந்தைகளின் இரத்தசோகையை கண்டறிவது எப்படி?

இரத்தசோகை என்னும் நோய் இருப்பதை ஆரம்ப காலக் கட்டத்தில் கண்டறிவதன் மூலம் அதனால் ஏற்படும் விபரீத விளைவுகளை தடுத்து எளிதில் குணமாக்கி விடலாம்.
இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சியை தீர்ப்பது எப்படி?

இரு குழந்தைகளுக்கு இடையே நிலவும் பகைமை உணர்ச்சி இயற்கையானது என்றாலும் அதற்கு குழந்தைகள் காரணம் அல்ல. பெற்றோர் இரு குழந்தைகளையும் நடத்துகின்ற விதமே அதற்குக் காரணம்.
குழந்தைகளிடம் ஏற்படும் இரத்த சோகைக்கான ஆரம்ப கால அறிகுறிகள்

இரத்தசோகையுடைய குழந்தைகள் எளிதாக உடல் சோர்வடைவர். அவர்களுக்கு தூக்க கலக்கம், லேசான தலைசுற்றல், வேகமான இதய துடிப்பு, மூச்சு திணறல் அல்லது மூச்சிறைப்பு போன்றவை ஏற்படலாம்.
குழந்தையை பள்ளியில் சேர்க்கும் முன்னர் பிளே ஸ்கூலில் சேர்ப்பது நல்லதா?

தற்போது குழந்தைகளை இரண்டரை அல்லது மூன்று வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள். இவ்வாறு சேர்க்கும்போது குழந்தைகளை எங்கு சேர்ப்பது என்ற விஷயத்தில் மிகவும் குழப்பத்துடன் இருக்கின்றனர்.
உங்கள் குழந்தைகளையும் ‘ஸ்மார்ட் கிட்’டாக மாற்றலாம்

சமீபத்திய ஆய்வில், படிக்கும் பழக்கத்தால், குழந்தைகளின் மொழித்திறன் அதிகரிப்பது மட்டுமின்றி, வெளியுலகம் சார்ந்த அறிவும் வளரும் என கண்டறியப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரசில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க செய்ய வேண்டியவை

பள்ளிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நேரடி வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை பாதுகாக்க பெற்றோர்கள் சில விஷயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியமானது.
பெற்றோர்களே குழந்தை தவழ ஆரம்பிக்கும் போது இதை மறக்காதீங்க...

குழந்தைகள் தவழ போதுமான இடவசதியை பெற்றோர்களாகிய தாங்கள் தான் அமைத்து தர வேண்டும். அப்பொழுதுதான் குழந்தைகள் சுதந்தரமாக உருண்டு, பிரண்டு நன்றாக தவழ ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளின் திறனை மேம்படுத்துங்கள்

படிப்பு தொடர்பான திறன்களை மட்டும் குழந்தைகளிடம் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுபல நேரங்களில் பெற்றோருக்கு குழந்தைகள் மீது நம்பகமற்ற மனநிலையை உருவாக்கி விடுகிறது.
பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள்

உலகெங்கிலும் அனைத்து பெற்றோர்களின் தன்னலமற்ற அா்ப்பணிப்பு மற்றும் குழந்தைகளுக்காக தியாகம் செய்தல் ஆகியவற்றிற்காக உலகின் அனைத்து பெற்றோர்களையும் பாராட்ட ஜூன் மாதம் 1-ந் தேதி உலக பெற்றோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் போது பெற்றோர் மறக்கக்கூடாதவை...

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பொம்மைகள் வாங்கும் பொழுது சில பாதுகாப்பான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டும். அதில் சிலவற்றை இங்கே காணலாம்:
குழந்தைகளுக்கு மொட்டை போடுவது ஏன்?

குழந்தையின் மண்டை ஓட்டுத்தோலில் உள்ள தொற்றுகள், பூஞ்சை பாதிப்புகள் ஆகியவை மொட்டை அடிப்பதன் மூலம் நீங்குகின்றன. இதனால் குழந்தையின் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
சமூகம் ஆட்டிசம் குழந்தைகளை ஒதுக்குகின்றன

உலக அளவில் 68-க்கு ஒரு குழந்தை ஆட்டிசத்தின் பிடியில் உள்ளது. இந்தியாவில் மட்டும் 1 கோடிக்கும் மேற்பட்டோர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்கேட்டிங் செய்வதால் குழந்தைகளுக்கு ஏற்படும் நன்மைகள்

குழந்தைகள் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதற்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது முக்கியமானது. இதற்கு ஸ்கேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவது சிறந்த வழியாகும்.
1