பீகாரில் குற்றங்கள் குறைந்துள்ளது - சொல்கிறார் நிதிஷ்குமார்

பீகாரில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது என அம்மாநில முதல்மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பீகார்: கிராமங்களை மறந்துவிடுங்கள்... நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் நகரங்களில் கூட சரியான மின்சார வசதி இல்லை - நிதிஷ்குமார் பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வரும் முன் நகரங்களில் கூட சரியான மின்சார வசதி இல்லாமல் இருந்தது என பீகார் முதல்மந்திரி நிதிஷ்குமார் தேர்தல் பிரசார நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.
0