புதிய வேளாண் சட்டங்கள் குறித்த சரத்பவாரின் விமர்சனத்துக்கு மத்திய மந்திரி பதிலடி

மத்திய அரசின் புதிய விவசாய சட்டங்கள் குறித்து விமர்சித்துள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் பதிலடி கொடுத்துள்ளார்.
விவசாயிகளின் வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தயார் - நரேந்திர சிங் தோமர் தகவல்

வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதை தவிர விவசாயிகளின் வேறு கோரிக்கைகளை பரிசீலிக்க அரசு தயாராக இருப்பதாக நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளார்
உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேச தயார்: மத்திய மந்திரி தோமர்

உண்மையான விவசாய அமைப்புகளுடன் தொடர்ந்து பேசி, தீர்வு காண அரசு தயாராக உள்ளது என்று மத்திய விவசாய மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.
உள்துறை மந்திரி அமித்ஷா வேளாண்மந்திரி நரேந்திரசிங் தோமர் சந்திப்பு

விவசாயிகள் போடாட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் உள்துறை மந்திரி அமித்ஷாவை வேளாண்மந்திரி நரேந்திரசிங் தோமர் இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
இழுபறி நீடிப்பு - மத்திய அரசுடன் விவசாயிகள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை

தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருவதால் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை : வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை

மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
0