ஏலகிரி மலையில் துரைமுருகன் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி

ஏலகிரிமலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் பண்ணை வீட்டின் நுழைவு வாயில் கதவை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். வீட்டில் பணம், நகைகள், பொருட்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்த கொள்ளையர்கள் கண்காணிப்பு கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடி சென்றனர்.
14-ந்தேதி சித்திரை மாத கார்த்திகையில் முருகப்பெருமான்- தெய்வானை வீதி உலா ரத்து

திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் திருவாச்சி மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் உலா வருதல் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பழனியில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும். வெப்பநிலை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர்.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாய்

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவுக்கு பிறகு நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. இதில் ரூ.2 கோடியே 82 லட்சம் வருவாயாக கிடைத்தது.
பதவி உயர்வு, வியாபார விருத்திக்கு பாட வேண்டிய பாடல்…

செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, இந்தப் பாடலைப் பாடி வழிபட, பதவி உயர்வு, வியாபார விருத்தி உட்பட சகல சௌபாக்கியங்களும் கைகூடும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும்- எல்.முருகன் பேட்டி

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைக்கும் என்று தாராபுரத்தில் தமிழக பா.ஜனதா தலைவா் எல்.முருகன் கூறினார்.
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று

சட்டசபை தேர்தலில் காட்பாடி தொகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் போட்டியிட்டார்.
பழனியில் பக்தர்களின் வசதிக்காக நிழல் பந்தல் அமைப்பு

அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு, திருவிழாக்கள் மட்டுமின்றி வாரவிடுமுறை நாட்களிலும் அதிகமாக பக்தர்கள் வருகை தருகின்றனர்.
தி.மு.க. கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது- துரைமுருகன்

தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் காட்பாடி காந்திநகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.
தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர் - துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.திமு.கவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.18 லட்சம் சிக்கியதாக நானும் கேள்விப்பட்டேன் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
குழந்தை வரம் அருளும் கரும்பு தொட்டில் வழிபாடு

குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் தங்களுக்கு குழந்தை வரம் வேண்டி மனமுருகி நிலக்கோட்டை மாரியம்மனிடம் வேண்டுதல் வைப்பார்கள்.
குன்றத்து கிரிவலப்பாதையில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் பங்குனி பெருவிழாவில் கிரிவலப்பாதையில் தேரோட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து தரிசனம் செய்தனர்
திருப்பரங்குன்றம் கோவிலில் கோலாகலமாக நடந்த முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம் கோவிலில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க அட்சதை தூவி தரிசனம் செய்தனர்.
இன்று கோலாகலமாக நடந்தது திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி தேரோட்டம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காட்பாடி தொகுதியில் மாமனாருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மருமகள்

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் துரைமுருகனை ஆதரித்து வேலூர் எம்.பி. டி.எம். கதிர் ஆனந்த் மனைவி சங்கீதா கதிர் ஆனந்த் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
குன்றத்து குமரனுக்கு இன்று திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி திருவிழாவில் விசேஷ நிகழ்ச்சியாக இன்று(31-ந்தேதி) பகல் 11.50 மணி அளவில் கோவிலுக்குள் முருகப்பெருமான் தெய்வானை திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடக்கிறது.
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு இன்று பட்டாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனிப் திருவிழாவின் 11-வது நாளான இன்று (செவ்வாய்கிழமை) கோவிலுக்குள் உள்ள ஆறு கால் மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது.
சசிகுமார் கொடுத்த பிறந்தநாள் பரிசு... நெகிழ்ச்சியடைந்த பாடலாசிரியர் முருகன் மந்திரம்

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் சசிகுமார், பாடலாசிரியர் முருகன் மந்திரத்திற்கு பிறந்தநாள் பரிசு கொடுத்து இருக்கிறார்.
பாதுகாப்பு படை கண்காணிப்பு வளையத்தில் தாராபுரம்: மேடை-ஹெலிபேடு அமைக்கும் பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுகிறார்.