மீனாட்சி அம்மனுக்கு பல்வேறு பெயர்கள்

மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷேகத்தின் போது சூட்டப்படுகிறது.
மீனாட்சி அம்மன் கோவில் பற்றிய 50 அரிய தகவல்கள்

மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.
மீனாட்சி-சுந்தரேசுவரர் பெயர் காரணங்கள்

சிவபெருமானின் அணிகலன்களில் ஒன்றான பாம்பு வட்டமாகதன் வாலை வாயில் கவ்வி கொண்டு இந்த ஸ்தலத்தின் எல்லையை காட்டியதால் ஆலவாய் என்று பெயர் வைத்ததாகவும் வரலாறு உள்ளது.
மதுரையில் சைவ மதத்தை தழைக்க செய்த திருஞானசம்பந்தர்

மதுரையில் இந்து மதத்தை தழைத்தோங்கச் செய்த திருஞானசம்பந்தரை நினைவு கூறும் வகையில் தான் அவருக்கு மீனாட்சி அம்மன் கோவிலில் குருபூஜை நடத்தப்பட்டு வருகிறது.
மதுரை மீனாட்சி அம்மனை வணங்கினால் தீரும் பிரச்சனைகள்

மதுரை மற்றும் அதனை சுற்றி உள்ள பொதுமக்கள் எந்த ஒரு நல்ல விசேஷமாக இருந்தாலும் மதுரை மீனாட்சியை தரிசித்து விட்டு அல்லது சுப காரியங்கள் முடிந்ததும் தரிசிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
12 கோபுரங்கள் கொண்ட மீனாட்சி அம்மன் கோவில்

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் சிவமகாபுராணம், திருவிளையாடற்புராணம், லிங்கபுராணம், தேவி மகாத்மியம் முதலிய புராணங்கள் தொடர்பான சிற்பங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
தீராத நோய்களை தீர்க்கும் மீனாட்சி அம்மன் குங்குமம்

மீனாட்சி அம்மன் கோவில் குங்குமத்தை நோய்வாய்ப்பட்டவர்கள் நெற்றியில் வைத்தால் அவர்கள் நோயின் பிடியில் இருந்து விடுதலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.
வைகை உருவான வரலாறு தெரியுமா?

சிவபெருமான் மீனாட்சியை திருமணம் செய்த வரலாறு மதுரையில் சிறப்பு வாய்ந்தது. “வைகை” உருவான வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மதுரையை அரசாளும் மீனாட்சி அம்மன் வரலாறு

மீனாட்சி அம்மன் மதுரையில் பிறந்ததாக கருதப்படுவதால் அம்பாளின் சன்னதியே முதன்மையாக உள்ளது. அம்மனை வணங்கிய பின்பே சிவபெருமானை வணங்கும் மரபு கடைபிடிக்கப்படுகிறது.
மதுரையில் இன்று காலை சித்திரை திருவிழா தேரோட்டம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

சித்திரை விழாவின் 12-ம் நாளான நாளை (சனிக்கிழமை) மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் நிறைவாக உச்சி காலத்தில் பொற்றாமரைக் குளத்தில் தீர்த்தமும், தேவேந்திர பூஜையும் நடைபெறுகின்றன.
நவரத்தின கிரீடம் சூடி பட்டாபிஷேகம் நடந்தது: நாளை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம்

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் திருக்கல்யாணத்தை பக்தர்கள் நேரில் கண்டு தரிசிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்திருந்தனர். திருக்கல்யாணத்தை காண வரும் அனைத்து பக்தர்களும் பிரசாதம் வழங்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்

சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர்.
மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி அம்மன்

மதுரையில் பெய்த மழையால் கோவிலுக்குள் யாளி வாகனத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார். மாசி வீதிகளில் உலா வராததால் தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு களைகட்டிய சித்திரை திருவிழா: மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் மதுரை மாசி வீதிகள்

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மதுரை சித்திரை திருவிழா வழக்கம்போல் நடத்தப்படவில்லை. திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளும் கோவில் வளாகத்தில் பக்தர்கள் இன்றி நடைபெற்றது.
மீனாட்சி அம்மனுக்கு நாளை பட்டாபிஷேகம்

சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்ததும் காலை, மாலை என இருவேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வருவர்.
2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பங்கேற்புடன் மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

சித்திரை திருவிழாவிற்காக மதுரை வரும் கள்ளழகருக்கு வழிநெடுக பக்தர்கள் திரண்டு வரவேற்பு அளிப்பார்கள். இதனால் பல இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

மதுரை சித்திரை விழாவில் சிகர நிகழ்ச்சியாக தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ந் தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது

மதுரையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா நாளை(செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சித்திரை திருவிழா: மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை தரிசிக்க டிக்கெட் முன்பதிவு 4-ந்தேதி தொடக்கம்

திருக்கல்யாணம் 14-ந்தேதி காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் நடைபெறும் என்பதால், திருக்கல்யாண நுழைவுக் கட்டணச்சீட்டு பெற்றவர்கள் அன்று காலை 9 மணி வரை மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
1