நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும்- கமல்ஹாசன்

நேர்மைக்கும், ஊழலுக்கும் நடக்கும் இந்த போட்டியில் நீதியின் பக்கம் மக்கள் நிற்க வேண்டும் என்று ஈரோட்டில் கமல்ஹாசன் பேசினார்.
ஈரோட்டில் இன்று மாலை கமல்ஹாசன் தேர்தல் பிரசாரம்

ஈரோடு மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்றும், நாளையும் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தமிழகம் மாற்றத்துக்கு தயாராகிவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

தமிழகம் மாற்றத்துக்கு தயாராகி விட்டது என்று தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் கூறினார்.
5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை கமல்ஹாசன் பிரசாரம்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 5-வது கட்டமாக கோவையில் இன்று மாலை தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
கமல்ஹாசன் 5-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம்- கோவையில் நாளை தொடங்குகிறார்

கமல்ஹாசன் 5-ம் கட்டமாக கோவை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 10-ந்தேதி (நாளை) முதல் 13-ந்தேதி வரையிலான 4 நாட்கள் சுற்றுப்பயணம் செல்கிறார்.
கோவையில் 5-ம் கட்ட பிரசாரம்: கமல்ஹாசன் 40 இடங்களில் பேசுகிறார்

கோவையில் 5-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் தொடங்கும் கமல்ஹாசன் 40 இடங்களில் பேசுகிறார்.
குடியாத்தம் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் கழிவுநீர்- கமல்ஹாசன் வருத்தம்

மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் நடுவே கழிவுநீர் தேங்கியும், குப்பை மேடுகளாக இருப்பதைக்கண்டு மன வேதனை அடைந்தார்.
ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும்- கமல்ஹாசன் பேச்சு

அரசுக்கும், மக்களுக்கும் நேரடி தொடர்பு ஏற்பட ஒவ்வொரு வீட்டுக்கும் கம்ப்யூட்டர் வழங்கப்படும் என்று கமல்ஹாசன் கூறினார்.
புதிய அரசியல் மாற்றத்துக்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்- கமல்ஹாசன் பிரசாரம்

படித்து முடித்த இளைஞர்கள் தொழில் தொடங்கி முதலாளியாக மாற்ற முடியும், அதற்கான திட்டங்களை நாங்கள் வைத்துள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.
தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டது - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

தமிழக மக்கள் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள்- கமல்ஹாசன்

சட்டமன்ற தேர்தலில் மாற்றத்தை உருவாக்க மக்கள் தயாராகி விட்டார்கள் என்று சேலத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.
கமல்ஹாசன் 4-ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை சேலத்தில் தொடங்குகிறார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 4-ம் கட்ட தேர்தல் பிரசாரம் இன்று மாலை சேலத்தில் தொடங்குகிறார்.
மக்கள் ஆசி இருந்தால் தமிழகத்தின் ரேகையை மாற்றி விடுவேன்- கமல்ஹாசன் பேச்சு

மக்கள் ஆசி இருந்தால் தமிழ்நாட்டின் ரேகையை மாற்றி விடுவேன் என்று அருப்புக்கோட்டையில் நடிகர் கமல்ஹாசன் பேசியுள்ளார்.
நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன்- கமல்ஹாசன்

நண்பர் என்ற முறையில் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்பேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டது- கமல்ஹாசன் பேச்சு

தூங்கும் தமிழகத்தை தட்டி எழுப்பும் நேரம் வந்துவிட்டதாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பேசியுள்ளார்.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம்

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கமல்ஹாசன் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
தமிழகத்தில் தொட்டில் முதல் சுடுகாடு வரை லஞ்சம் பெறுவது தொடர்கிறது- கமல்ஹாசன்

அரசு மருத்துவமனைகளில் பெண் குழந்தை பிறந்தால் ரூ. 300, ஆண் குழந்தை பிறந்தால் ரூ. 500 லஞ்சம் பெறுகின்றனர் என்று கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹெலிகாப்டரில் திருச்சி சென்ற கமல்ஹாசன்

தனி விமானம் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால் கமல்ஹாசன் நேற்று திருச்சிக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.
திருச்சியில் 27-ந்தேதி முதல் கமலின் 3-ம் கட்ட பிரசாரம் தொடக்கம்

வருகிற 27-ந்தேதி திருச்சியில் இருந்து 3-ம் கட்ட பிரசாரத்தை கமல்ஹாசன் தொடங்குகிறார். திருச்சி, பெரம்பலூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ளும் அவர் உள் அரங்க கூட்டங்களில் பங்கேற்கிறார்.