விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
98 வயதில் கொரோனாவை வென்ற கமல் பட நடிகர்

98 வயதில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கமல் பட நடிகர் தற்போது அதில் இருந்து மீண்டு வந்திருக்கிறார்.
‘தனுஷ் 43’ படத்தில் இணைந்த சூரரைப் போற்று பிரபலம்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தில் சூரரைப் போற்று பட பிரபலம் ஒருவர் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதாரத்துறை செயலாளர்

தமிழகம் முழுவதும் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா

புதுவை சுகாதாரத் துறை அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையொட்டி அரசு சார்பில் வழங்கிய வீடு, காரை திரும்ப ஒப்படைத்தார்.
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் திறப்பு குறைப்பு

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது- ஜி.ராமகிருஷ்ணன் பேச்சு

புதுவை அரசை சீர்குலைக்க நினைத்தால் கவர்னர் கிரண்பேடி பதவியில் நீடிக்க முடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
அரசியலை விட்டு விலகினாலும் மக்கள் சேவையை தொடருவேன்- அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ்

எனக்கு ஓய்வு தேவைப்படுவதால் நான் அரசியலில் இருந்து விலக விரும்புகிறேன். மக்கள் சேவையை தொடர்ந்து செய்வேன் என்று அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் இனி போட்டியிட மாட்டேன்- அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் திடீர் அறிவிப்பு

இனி தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திடீரென அறிவித்தார்.
பூண்டி ஏரியில் இருந்து வெளியேறி வீணாக கடலில் கலக்கும் உபரி நீர்

கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா தண்ணீர் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால், பூண்டி ஏரியில் இருந்து 40 நாட்களாக தண்ணீர் வீணாக வெளியேறி கடலில் கலக்கிறது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பறவை காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவலாம்- சுகாதாரத்துறை செயலாளர் எச்சரிக்கை

பறவை காய்ச்சல் கிருமி பறவைகள் மூலமாக மனிதர்களுக்கும் பரவும் தன்மை கொண்டது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று

தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரவில் பிரபல நடிகையின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வாலிபரால் பரபரப்பு

பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் இரவில் நுழைய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது- சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் தாமரை இல்லாமல் ஆட்சி மலராது என்று பா.ஜனதா கேரள மாநில பொறுப்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி

தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து 660 கன அடியாக அதிகரிப்பு

கிருஷ்ணா கால்வாயில் ஆந்திரா விவசாயிகள் பயிர்சாகுபடிக்கு கிருஷ்ணா தண்ணீர் எடுத்து வந்ததை நிறுத்தி கொண்டதால், பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. வினாடிக்கு 660 கன அடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.
234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள்- பொன்.ராதாகிருஷ்ணன்

234 தொகுதிகளிலும் தி.மு.க.வை வாக்காளர்கள் நிராகரிப்பார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.