பாஜகவின் பினாமியாக அதிமுக அரசு செயல்படுகிறது- கனிமொழி எம்பி கடும் தாக்கு

பா.ஜ.க.வின் பினாமி ஆட்சியாக அ:தி.மு.க. அரசு செயல்படுவதாக திருப்பத்தூரில் நடந்த கூட்டத்தில் தி..மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார்.
தேர்தலுக்காக அவசர கோலத்தில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார்- கனிமொழி குற்றச்சாட்டு

தேர்தலுக்காக அவசர கோலத்தில் புதிய அறிவிப்புகளை முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ளார் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டினார்.
தி.மு.க. தெரிவிக்கும் திட்டங்களை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார்- கனிமொழி எம்பி பேச்சு

தேர்தல் வாக்குறுதியாக தி.மு.க. தெரிவிக்கும் அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கிறார் என்று கனிமொழி எம்பி பேசியுள்ளார்.
கனிமொழி எம்.பி.க்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளிவைப்பு- ஐகோர்ட்டு உத்தரவு

தி.மு.க. எம்.பி. கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கின் விசாரணையை, சென்னை உயர் நீதிமன்றம் 3 வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர்- கனிமொழி

ஸ்டாலினை முதல்வராக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்போம்- கனிமொழி

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கனிமொழி கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை- கனிமொழி

மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தமிழகம் வெற்றிநடை போடவில்லை- கனிமொழி

முதல்வர் தான் நடக்கிறார் தமிழகம் வெற்றி நடைபோடவில்லை என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கூறினார்.
அதிமுக ஆட்சியில் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை- கனிமொழி எம்.பி. பிரசாரம்

அதிமுக ஆட்சியால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறினார்.
தமிழகத்தின் தன்மானத்தை பா.ஜ.க.விடம் அடமானம் வைத்து ஆட்சியை நிறைவு செய்வது சாதனையா?- கனிமொழி தாக்கு

தமிழகத்தின் தன்மானத்தை பா.ஜ.க.விடம் அடமானம் வைத்து ஆட்சியை நிறைவு செய்வது சாதனையா? என்று திமுக மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி கூறியுள்ளார்.
தினகரனும் சசிகலாவும் திமுகவின் பி-டீமா? கனிமொழி எம்பி பதில்

பாஜகவின் பி டீமாக அதிமுக செயல்பட்டு வருகிறது. திமுகவுக்கு எந்த பி டீமும் தேவையில்லை என்று கனிமொழி எம்.பி. கூறியுள்ளார்.
மக்களின் எழுச்சியால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது- கனிமொழி

மக்களின் எழுச்சியால் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வின் வெற்றி உறுதியாகி விட்டது என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
அதிமுக ஆட்சியை மக்கள் தூக்கியெறிய வேண்டும்- கனிமொழி பேச்சு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஒரு விடியலை தமிழகத்தில் ஏற்படுத்துவோம் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
100 நாள் வேலை திட்டத்தில் ரூ.400 கோடி ஊழல் - கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

100 நாள் வேலைதிட்டத்தில் 400 கோடி ரூபாய் அளவிற்கு மெகா ஊழல் அரங்கேறி உள்ளது என தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார்.
சமூக வலைதளங்களை பயன்படுத்தி அதிமுக பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது- கனிமொழி குற்றச்சாட்டு

சமூக வலைதளங்களை பயன்படுத்தி அ.தி.மு.க. பொய் பிரசாரத்தில் ஈடுபடுவது சரியல்ல என்று ராமநாதபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் கனிமொழி 2 நாட்கள் தேர்தல் பிரசாரம்

சிவகங்கை மாவட்டத்தில் 2 நாட்கள் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார் என தி.மு.க. மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனிமொழி 2 நாட்கள் தீவிர பிரசாரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. 2 நாட்கள் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும்- கனிமொழி

திமுக ஆட்சி அமைந்ததும் மக்களின் அனைத்து கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
வருகிற சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க கட்சி தலைமையை வலியுறுத்துவேன் - கனிமொழி

வருகிற சட்டசபை தேர்தலில் பெண்களுக்கு அதிக தொகுதி ஒதுக்க வேண்டும் என்று தலைமையை வலியுறுத்துவேன் என கனிமொழி தெரிவித்துள்ளார்.
1