குறைந்த தொகைக்கு ஏலம்போனதால் ஐ.பி.எல். போட்டியை சுமித் புறக்கணிப்பார் - கிளார்க்

குறைந்த தொகைக்கு ஏலம்போனதால் ஐ.பி.எல். போட்டியை சுமித் புறக்கணிப்பார் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சொல்கிறார்.
ரிலே மெரிடித்தை ஏலத்தில் போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன? சுவாரசிய தகவல்

சர்வதேச போட்டியில் அறிமுகம் இல்லாத மெரிடித்தை போட்டிப்போட்டு எடுக்கக் காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு - மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர்

திறமை அடிப்படையில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டு உள்ளார் என மும்பை இந்தியன்ஸ் பயிற்சியாளர் ஜெயவர்த்தனே தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். வரலாற்றில் கிருஷ்ணப்பா கவுதம் புதிய சாதனை

ஐ.பி.எல். வரலாற்றில் சர்வதேச போட்டியில் விளையாடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை கிருஷ்ணப்பா கவுதம் படைத்தார்.
கடைசி வீரராக அர்ஜுன் தெண்டுல்கர்: மொத்தம் 57 வீரர்கள், ரூ. 145.30 கோடி

அர்ஜுன் தெண்டுல்கரை மும்பை இந்தியன்ஸ் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்க, அத்துடன் ஐபிஎல் 2021 சீசன் வீரர்கள் ஏலம் முடிவடைந்தது. மொத்தம் 57 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளருக்கு அதிர்ஷ்டம்: பஞ்சாபிடம் ரூ. 14 கோடி தட்டிச்சென்றார்

ஆஸ்திரேலியாவின் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜய் ரிச்சர்ட்சனை பஞ்சாப் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது.
மேக்ஸ்வெல்லை ரூ. 14.25 கோடிக்கு ஏலம் எடுத்த ஆர்சிபி: ஸ்டீவ் ஸ்மித்துக்கு ரூ. 2.2 கோடி

ஐபிஎல் ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மேக்ஸ்வெல்லை ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. ஸ்மித்தை 2.2 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி அணி வாங்கியுள்ளது.
ஐ.பி.எல். ஏலத்தில் இருந்து மார்க்வுட் திடீர் விலகல்

ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கவுள்ள நிலையில் ஏலத்தில் இருந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் மார்க்வுட் திடீரென விலகி உள்ளார்.
ஐபிஎல் ஸ்பான்சராக மீண்டும் இணைந்த விவோ

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடருக்கான ஸ்பான்சராக சீன நிறுவனமான விவோ மீண்டும் இணைந்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் - சென்னையில் இன்று நடக்கிறது

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது.
நாளை ஐபிஎல் வீரர்கள் ஏலம்: எங்கே? எப்போது?- அணிகள் வைத்திருக்கும் தொகை எவ்வளவு? முழு விவரம்

ஐபிஎல் 2021 சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற இருக்கிறது. இதில் 292 வீரர்கள் ஏலம் விடப்படுகிறார்கள்.
ஐ.பி.எல். வீரர்கள் நாளை ஏலம் - மேக்ஸ்வெல், சுமித் மீது அதிகமான எதிர்பார்ப்பு

ஐபிஎல் வீரர்கள் ஏலம் சென்னையில் நாளை நடைபெற உள்ள நிலையில் மேக்ஸ்வெல் ,ஸ்டீவ் சுமித் ஆகியோரை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவலாம்.
நேபாளம், இலங்கையில் பாஜகவை விரிவுபடுத்த அமித் ஷா திட்டம்... வைரலாகும் திரிபுரா முதல்வரின் கருத்து

பாஜக நிகழ்ச்சியில் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கூறிய கருத்து வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு

சென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடக்கம்?

14-வது ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி ஏப்ரல் 2-வது வாரத்தில் தொடங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.
0