மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது

மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வருகிற 24-ந் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது அந்த மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? என்பது தெரிந்துவிடும்.
சட்டசபை தேர்தல்: மராட்டியம்-அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு

சட்டசபை தேர்தல் நடைபெறும் மராட்டியம்- அரியானாவில் நாளை ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளதால் 75 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மகாராஷ்டிரா, அரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரம் நிறைவு

மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்வடைந்தது.
மகாராஷ்டிரா, அரியானாவில் இன்று பிரச்சாரம் ஓய்கிறது- தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

மகாராஷ்டிரா மற்றும் அரியானா சட்டசபை தேர்தலில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வதால் தலைவர்களும், வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.
அரியானா சட்டமன்ற தேர்தல்- இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஜன்நாயக் ஜனதா கட்சி

அரியானா சட்டமன்ற தேர்தலில் தீவிரமாக களமிறங்கி உள்ள ஜன்நாயக் ஜனதா கட்சி இரண்டாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.
மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் - பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் தொடங்கியது

டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பிரதமர் மோடி, அமித் ஷா பங்கேற்ற மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் மகாராஷ்டிரா, அரியானா சட்டசபை தேர்தல் தொடர்பான ஆலோசனை நடைபெற்று வருகிறது.
0