கவர்னருக்கு எதிராக போராட்டம்- தி.மு.க.வுக்கு நாராயணசாமி அழைப்பு

புதுவை கவர்னர் கிரண்பேடியை கண்டித்து தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வரும் முதல்- அமைச்சர் நாராயணசாமி திமுகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக 3-வது நாளாக போராட்டம்

புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் 3-வது நாளாக போராட்டம் நடத்துகின்றனர்.
ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு தகுதி இல்லை- நாராயணசாமி பதிலடி

ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்றும் மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்றும் நாராயணசாமி கூறியுள்ளார்.
வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது- முத்தரசன் சொல்கிறார்

வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
பருவ மழையை எதிர்கொள்ள புதுவை அரசு நிர்வாகம் தயார்- நாராயணசாமி அறிவிப்பு

பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து துறைகளையும் முழு வீச்சில் மீட்பு நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்து அரசு நிர்வாகம் தயார் நிலையில் உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
0