திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை பவுர்ணமிக்கு கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இந்த மாதமும் கிரிவலத்துக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டை பகுதியில் கிரிவலம் சென்ற பக்தர்கள்

திண்டுக்கல் மலைக்கோட்டை பகுதியில் பவுர்ணமியை முன்னிட்டு மலைக்கோட்டை நுழைவு வாயில் முன்பு திரண்ட பக்தர்கள், நடராஜர் சிலையை சப்பரத்தில் தூக்கிக்கொண்டு கிரிவலம் புறப்பட்டனர்.
திருவண்ணாமலையில் கிராமங்கள் வழியாக பவுர்ணமி கிரிவலம் சென்ற பக்தர்கள்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் கிரிவலம் செல்வதை போலீசார் தடுத்தனர். இருந்த போதிலும் பக்தர்கள் சாரைசாரையாக மாற்று வழியில் கிரிவலம் சென்றனர்.
திருவண்ணாமலையில் தொடர்ந்து 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

தொடர்ந்து 10-வது மாதமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு உள்ளது பக்தர்கள் மத்தியில் வேதனை அளிப்பதாகவும், உடனடியாக தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரிவலப்பாதை வரைபடத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடாததால் பக்தர்கள் வேதனை

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் ஆதிஅண்ணாமலையார் கோவிலின் பெயர் குறிப்பிடப்படாததால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
13-ந்தேதி குபேரர் கிரிவலம்: கொரோனா காரணமாக கிரிவலம் செல்ல பக்தர்கள் வரவேண்டாம்

திருவண்ணாமலையில் 13-ந்தேதி குபேரர் கிரிவலத்தன்று பக்தர்கள், பொதுமக்கள் யாரும் கிரிவலம் செல்ல வரவேண்டாம் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் கிரிவலமும் சென்றனர்

திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பின்னர் மகா தீபத்தன்று கிரிவலம் செல்ல முடியாததால் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
0