திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் 2 ஆண்டுக்கு பிறகு கருடசேவை விழா: பக்தர்கள் குவிந்தனர்

திருவள்ளூர் வீரராகவர் கோவில் பிரம்மோற்சவ விழாவில் 12-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. 9-ந்தேதி(இன்று) காலை 10 மணிக்கு தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
கும்பகோணத்தில் 12 கோவில்களின் கருட சேவை நிகழ்ச்சி

பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருளியவுடன், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், திருமழிசையாழ்வாரும் எழுந்தருளி மங்களாசாசனம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் கருடசேவை

ஸ்ரீவைகுண்டம் கள்ளர்பிரான் சுவாமி கோவிலில் இரவு கருடசேவை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று கருடசேவை உற்சவம்

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நாளான இன்று கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் பங்குனி பெருவிழா நாட்களில் தினமும் காலை வெள்ளி பல்லக்கிலும், மாலை பல்வேறு வாகனங்களிலும் பெருமாள் தாயார் வீதி உலா நடக்கிறது.
தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழா கருட சேவை

தென்திருப்பேரை மகர நெடுங்குழைக்காதர் கோவில் பங்குனி திருவிழாவில் கருடசேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் கருட சேவை

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு வருகிற 26-ந்தேதி (சனிக்கிழமை) தேர்த் திருவிழா நடைபெற உள்ளது.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட வாகனத்தில் சாமி வீதி உலா

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கருட வாகனத்தில் சாமி எழுந்தருளி மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருடசேவை

தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி தங்க, வைர நகைகள் அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
0