தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும்- ஜிகே வாசன் நம்பிக்கை

வரும் சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதி பலிக்காது- ஜி.கே.வாசன் பேச்சு

வருகிற சட்டசபை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொய் வாக்குறுதி பலிக்காது. மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று ஜி.கே.வாசன் பேசியுள்ளார்.
சசிகலா விடுதலையால் அதிமுக வெற்றி பாதிக்காது - ஜி.கே.வாசன் பேட்டி

சசிகலா விடுதலையால் அ.தி.மு.க வெற்றி பாதிக்காது. அ.தி.மு.க கூட்டணி வெற்றி பிரகாசமாக உள்ளது என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் - ஜி.கே.வாசன் அறிக்கை

இலங்கை கடற்படை தாக்குதலில் உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு இலங்கையும் அதிகபட்ச இழப்பீடு வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
த.மா.கா. தனி சின்னத்தில் போட்டி- ஜிகே வாசன் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் த.மா.கா. தனி சின்னத்தில் போட்டியிடும். அ.தி.மு.க. கூட்டணியில் சின்னம் பிரச்சினை கிடையாது என்று த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழ்மாநில காங்கிரஸ் தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் - ஜிகே வாசன் அறிவிப்பு

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என ஜிகே வாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி உறுதி- ஜிகே வாசன் பேட்டி

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறுவது உறுதி என்று ஜிகே வாசன் கூறியுள்ளார்.
சட்டமன்ற தேர்தல்: ஜி.கே.வாசன் 2-ந்தேதி முதல் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம்

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்தித்து, எதிர்வரும் 2021 சட்டமன்ற தேர்தல் குறித்து ஜி.கே.வாசன் ஆலோசனை நடத்துகிறார்.
ஜி.கே.வாசனுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு முதல்வர் பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தேசிய விவசாயிகள் தினம்- விவசாயிகளுக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி விவசாயிகளுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும்- ஜி.கே.வாசன் வேண்டுகோள்

நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் விவசாயிகளின் அச்சத்தை போக்க அரசு முடிவு எடுக்கவேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சி லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம்- ஜி.கே.வாசன்

எதிர்க்கட்சிகளின் அரசியல் லாபத்திற்காக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தப்படுவதாக த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறி உள்ளார்.
0