ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை உடைக்க மு.க.ஸ்டாலின் முயன்றார்- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஜெயலலிதா மறைந்தபோது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியையும், ஆட்சியையும் கலைக்க முயன்றார் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு

மக்களுக்கு நன்மை செய்வதற்காக அல்லாமல் அதிமுகவை விமர்சிப்பதற்காகவே திமுக கிராம சபை கூட்டங்கள் நடத்துகிறது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
சிவமொக்கா வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம்: எடியூரப்பா

சிவமொக்கா வெடிவிபத்தில் பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
கோவை கோனியம்மன் கோவிலில் முதலமைச்சர் சாமி தரிசனம்

கோவை கோனியம்மன் கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர் பிரசாரத்தை தொடங்குகிறார்.
சிவமொக்கா வெடி விபத்தில் 5 பேர்பலி: உயர்மட்ட விசாரணைக்கு எடியூரப்பா உத்தரவு

சிவமொக்கா அருகே வெடி விபத்தில் 5 பேர் உடல் சிதறி பலியானார்கள். இதில் 3 பேரின் உடல் அடையாளம் தெரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்-மந்திரி எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரம்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்றும், நாளையும் கோவையில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தந்தை சமாதிக்கு மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய முகமது சிராஜ்

ஆஸ்திரேலிய தொடரை முடித்துக்கொண்டு தாயகம் திரும்பிய முகமது சிராஜ் தந்தையின் சமாதிக்கு சென்று மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
ஜெயலலிதாவின் வேதா இல்லம் 28-ந்தேதி பொதுமக்கள் பார்வைக்கு திறப்பு

வரும் 28-ந்தேதி முதல் ஜெயலலிதாவின் வேதா இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.
மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் - மநீம துணைத்தலைவர் மகேந்திரன்

மருத்துவ ஓய்வுக்கு பின் கமல்ஹாசன் 2-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குவார் என மக்கள் நீதிமய்யம் துணைத்தலைவர் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கமல்ஹாசன்

கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின் கமல்ஹாசன் தற்போது மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24ந் தேதி சேலம் வருகிறார்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 24-ந் தேதி சேலம் வருகிறார்.
கோவையில் எடப்பாடி பழனிசாமி-ராகுல்காந்தி நாளை பிரசாரம்

ஒரே நாளில் 2 தலைவர்கள் கோவையில் முகாமிட்டு பிரசாரம் மேற்கொள்வதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கொங்கு மண்டலத்தில் ஒரே நாளில் எடப்பாடி பழனிசாமி, ராகுல்காந்தி நாளை முகாம்

கொங்குமண்டலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ராகுல்காந்தி ஆகியோர் ஒரே நாளில் முகாமிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆதரவு திரட்டுகிறார்கள்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் மத்திய மீன்வளத்துறை மந்திரி திடீர் சந்திப்பு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மீன்வளத்துறை மந்திரி சந்தித்து பேசினார்.
ஆந்திராவில் வீடு தேடி வரும் ரேஷன் பொருள்

ஆந்திராவில் ரேஷன் பொருட்கள், வீட்டுக்கே சென்று வினியோகிக்கும் திட்டத்தை முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கிராமங்கள் தோறும் சென்று நாடகம் போடுகிறார்: மு.க.ஸ்டாலினை நம்பி ஏமாந்து விடாதீர்கள் - முதலமைச்சர் பரபரப்பு பேச்சு

முக ஸ்டாலின் கிராமம் கிராமமாக சென்று நாடகம் போட்டு, பொய் பிரசாரங்களை செய்து வருகிறார் என்றும் அவரை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் நாளை டிஸ்சார்ஜ்

போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்து நாளை கமல்ஹாசன் டிஸ்சார்ஜ் ஆகிறார்.
இணைய தளம் வழியாக நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசிக்க கமல்ஹாசன் முடிவு

கமல்ஹாசன் 10 நாட்கள் ஓய்வின்போது கட்சி நிர்வாகிகளுடன் காணொலி வாயிலாக ஆலோசனை கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளார்.