மக்களிடம் உள்ள அச்சத்தை போக்க முதல் ஆளாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்

ஆஸ்திரேலியாவில் நாளை முதல் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளது.
மாலத்தீவுக்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கியது இந்தியா

மாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது

தென் ஆப்பிரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி மருந்தை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.
ஜப்பானில் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளித்தது அரசு

ஜப்பான் நாட்டில் பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து, தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது

இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாகவும், நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.
பொதுமக்களுக்கு செலுத்தலாம்... சீனாவில் 2வது உள்நாட்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

சீனாவின் சினோவாக் பயோடெக் உருவாக்கிய கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விண்ணப்பத்தை திரும்ப பெற்றது பைசர்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி கேட்டிருந்த பைசர் நிறுவனம் தனது விண்ணப்பத்தை திரும்ப பெற்றுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளுக்கு தடை கேட்ட மனு தள்ளுபடி

கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து வழங்கியது இந்தியா... நன்றி தெரிவித்த இலங்கை அதிபர்

இலங்கைக்கு இந்தியா இலவசமாக வழங்கிய கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொழும்பு விமான நிலையத்தில் அந்நாட்டின் அதிபர் பெற்றுக்கொண்டார்.
இது 99.9 சதவீதம் கொரோனாவை கொல்லும்... விரைவில் வருகிறது சானோடைஸ் நேசல் ஸ்பிரே

கனடாவைச் சேர்ந்த சானோடைஸ் நிறுவனம் உருவாக்கி உள்ள ஸ்பிரே தடுப்பூசி மருந்து, 99.9 சதவீதம் கொரோனா வைரசை கொல்லும் செயல்திறன் வாய்ந்தது என பரிசோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
20 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து சென்றடைந்தது- மோடிக்கு நன்றி தெரிவித்த பிரேசில் பிரதமர்

இந்தியாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் பிரேசில் சென்றடைந்தன.
தமிழகத்தில் இதுவரை 42,947 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 42 ஆயிரத்து 40 பேருக்கு ‘கோவிஷீல்டு‘ தடுப்பூசியும், 907 பேருக்கு ‘கோவேக்சின்‘ தடுப்பூசி என 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் 5 நாட்களில் 1,386 பேருக்கு தடுப்பூசி

மதுரை மாவட்டத்தில் 5 நாட்களில் 1,386 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 805 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறை செயலாளர் தகவல்

விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 908 சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி

தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரத்து 280 பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பு மருந்தும், 628 பேர் ‘கோவேக்சின்’ தடுப்பு மருந்தும் என மொத்தம் 25 ஆயிரத்து 908 சுகாதாரப் பணியாளர்கள் தடுப்பு மருந்து செலுத்தி உள்ளனர்.
குமரியில் 3வது நாளில் 141 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது- அதிகாரி தகவல்

குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 141 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதன் மூலம் பயனடைந்தவர்கள் எண்ணிக்கை 240 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில் 2 நாட்களில் 98 பேருக்கு கொரோனா தடுப்பூசி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 98 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு உள்ளது.
கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

“கொரோனா தடுப்பூசியை நானும் போட்டுக்கொள்வேன்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.