தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்

தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வாய்வழி சுகாதாரத்திற்கு உகந்ததாக இருப்பதால் குழந்தைகளுக்கு பல் சிதைவு ஏற்படும் அபாயம் குறைகிறது.
பிறந்த குழந்தைக்கு எப்போது கண்ணீர் உருவாகும்?

குழந்தை பிறக்கும்போது சில சமயங்களில் அழுகை சத்தம் வெளிப்படும். ஆனால் பிறந்த குழந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் உடனே உற்பத்தியாகாது.
கங்காரு முறை குழந்தை பராமரிப்பு ஏன் அவசியம்?

கங்காரு குட்டிகளை போல குறை பிரசவம் அல்லது முன்கூட்டியே பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் முறை ‘கங்காரு மதர் கேர்’ என்று அழைக்கப்படுகிறது.
0