பூட்டான் செயற்கைக்கோளை அடுத்த ஆண்டு விண்வெளிக்கு அனுப்புகிறது இந்தியா -மோடி அறிவிப்பு

செயற்கைக்கோளை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடர்பாக பூட்டானின் நான்கு விண்வெளி பொறியாளர்கள் இஸ்ரோவுக்குச் செல்ல உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
பூட்டானில் 2ம் கட்ட ரூபே கார்டு திட்டத்தை அறிமுகம் செய்தார் மோடி

தொற்றுநோயிலிருந்து இந்தியா வலுவாக மீண்டு வரும் என்று தான் நம்புவதாக பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் தெரிவித்தார்.
0