பாபர் மசூதி இடிப்பு தினம்: மதுரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.
பாபர் மசூதி இடிப்பு தினம் - சபரிமலையில் பலத்த பாதுகாப்பு

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் சபரிமலையில் கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. இருமுடி கட்டுடன் சபரிமலை வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்பு 18-ம் படி ஏறிச்செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
பாபர் மசூதி இடிப்பு தினம் - அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிப்பு

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 27-வது ஆண்டு தினம் நாளை அனுசரிக்கப்படுவதால் அயோத்தி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு: பட்டாசு வெடிக்க- இனிப்பு வழங்க தடை

அயோத்தி தீர்ப்பு வெளியாகும் போது பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு - கல்யாண் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு சம்மன்

பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக கல்யாண் சிங்குக்கு சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி எஸ்.கே.யாதவ் சம்மன் அனுப்பி உள்ளார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: உ.பி முன்னாள் முதல்வர் கல்யாண் சிங்கை விசாரிக்க சிபிஐ மனு

உத்தர பிரதேச முன்னாள் மந்திரி கல்யாண் சிங்கிடம் பாபர் மசூதி இடிப்பு வழக்கு தொடர்பாக விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.
0